kalimullah - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kalimullah
இடம்:  chennai
பிறந்த தேதி :  27-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2012
பார்த்தவர்கள்:  243
புள்ளி:  35

என்னைப் பற்றி...

மனதின் எண்ணங்களுக்கு ஒரு வடிவம், என் கவிதை.

என் படைப்புகள்
kalimullah செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 6:41 pm

மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை... !

விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை... !

எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை... !

பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை... !

நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை... !

இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை... !

தொடங்

மேலும்

புனைந்த கவிதைகள் பரிசுகளை வாங்காவிட்டாலும் கவிதை புனைவதே இறைவன் கொடுத்த பரிசுதான்...! வருகை தந்து உணர்ந்தமைக்கு மிக்க நன்றி தங்கையே...! 01-Dec-2014 10:09 pm
ஆம் அண்ணா புனைந்த கவிதைகளெல்லாம் பரிசுகளை ஆவதில்லை.நம்பிக்கையையும் புத்துத்தெம்பையும் ஊட்டும் கவிதை. 01-Dec-2014 9:04 pm
வருகைக்கு = வருகை 08-May-2014 11:43 pm
வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி....! 08-May-2014 11:43 pm
kalimullah - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 5:02 pm

எல்லாம் வளம் பெற ,
எல்லோரும் உயர்ந்திட,
வரும் காலம் வளம்பெற ,
எல்லோரும் நலம்பெற ,
வரும் காலம் வசந்தம் பெற ,
பழைய வெற்றிகளை மறந்து,
பழைய தோல்விகளை மனதில் வைத்து கொண்டு,
இந்த புதிய ஆண்டில் பல புதிய வெற்றிகளை அடைவோம் என்று
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிகொள்வோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ........

மேலும்

உங்களுக்கும் வாழ்த்துக்கள் 01-Jan-2014 11:04 am
புத்தாண்டில்... புரையோடிய நம் தமிழ் இனம் புத்துணர்ச்சி பொங்கட்டும்..! புதுமைகள் பூக்கட்டும்.. புது உலகம் பிறக்கட்டும்.. புன்னகை பூவுடன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 31-Dec-2013 11:26 pm
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....!! 31-Dec-2013 8:49 pm
மங்கை அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2013 2:58 pm

நம் நாட்டு சுதந்திரத்திற்காக பல நல்ல உள்ளங்கள் போராடி உள்ளனர்..அதில் உங்களை மிகவும் கவர்ந்த ஒருவர்? காரணம்?

மேலும்

நன்றி தோழமையே இவரும் வீரபாண்டி கட்டபொம்மன் போல் தூக்குமேடை ஏறியவரே... நான் தோழி yalla tholan hehehe 28-Dec-2013 2:11 pm
நன்று....எளியவரின் தியாகம் வெளியில் தெரிவது இல்லை.... 28-Dec-2013 2:08 pm
உண்மை தான் தோழி நீங்கள் கூறியவுடன் தான் நானும் அவரை பற்றி படிக்கிறேன்...நன்றி 28-Dec-2013 2:07 pm
தனக்கென எதையும் சேர்த்து கொள்ளாத மாமனிதர் அவர் 28-Dec-2013 2:05 pm
kalimullah - kalimullah அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2013 3:45 pm

வணக்கம் நண்பர்களே .....

நம்மில் பலர் பிறந்த நாள் பொழுதிலும் புத்தாண்டு பொழுதிலும் சில தீய பழக்கங்களையும் தீய செயல்களையும் செய்ய மாட்டேன் என்றும் நாளை முதல் அதை மறந்து விடுவேன் என்றும் சபதம் அல்லது உறுதி மொழி ஏற்பதுண்டு ,

இந்த வருடம் நீங்கள் என்ன சபதம்
(new year resolutions ) செய்து இருக்றிர்கள் நண்பர்களே...........

கேள்வியுடன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......

மேலும்

நல்லது.. நான் தப்பிச்சேன். 26-Dec-2013 7:53 pm
Aama Konjam....... Aana Bayapadadheenga........ friends kitta kobapadamaaten........ 26-Dec-2013 6:57 pm
எந்த சபதமும் எடுக்க கூடாது ன்னு சபதம் எடுத்திருக்கேன் தோழமையே 26-Dec-2013 6:50 pm
கயல் ... கோபக்காரியா ?? அச்சோ !1:-( 26-Dec-2013 6:38 pm
kalimullah அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2013 4:31 pm

நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்களால்

மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற

பயத்தினாலேயே,

புதிதாய் வரும் நல்ல உறவுகளையும் ஏற்க

மறுக்கிறது மனது ..........

ykm .கலிபுல்லா

மேலும்

நம்பிக்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும் இல்லாத போது விரக்தி வந்தால் விரட்டிட வேண்டும் நன்று நண்பா 26-Dec-2013 5:25 pm
மிக்க நன்றி தோழா ....... 26-Dec-2013 5:00 pm
மன்னிப்பு கேட்பவர்கள் மனிதர்கள் என்றும் , மன்னிப்பவன் கடவுள் என்றும் பெரியவங்க சொல்லி இருக்காங்க , மன்னிப்பு கேட்காமல் போனால் குட அவர்களை மன்னிக்கும் நல்ல மனதை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கிறான் நேசிக்க யோசிக்கமாட்டேன் ........மிக்க நன்றி தோழி ............. 26-Dec-2013 4:58 pm
உண்மை... அருமை... எதார்த்தம்...! 26-Dec-2013 4:52 pm
kalimullah - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 4:31 pm

நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்களால்

மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற

பயத்தினாலேயே,

புதிதாய் வரும் நல்ல உறவுகளையும் ஏற்க

மறுக்கிறது மனது ..........

ykm .கலிபுல்லா

மேலும்

நம்பிக்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும் இல்லாத போது விரக்தி வந்தால் விரட்டிட வேண்டும் நன்று நண்பா 26-Dec-2013 5:25 pm
மிக்க நன்றி தோழா ....... 26-Dec-2013 5:00 pm
மன்னிப்பு கேட்பவர்கள் மனிதர்கள் என்றும் , மன்னிப்பவன் கடவுள் என்றும் பெரியவங்க சொல்லி இருக்காங்க , மன்னிப்பு கேட்காமல் போனால் குட அவர்களை மன்னிக்கும் நல்ல மனதை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கிறான் நேசிக்க யோசிக்கமாட்டேன் ........மிக்க நன்றி தோழி ............. 26-Dec-2013 4:58 pm
உண்மை... அருமை... எதார்த்தம்...! 26-Dec-2013 4:52 pm
kalimullah - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Dec-2013 3:45 pm

வணக்கம் நண்பர்களே .....

நம்மில் பலர் பிறந்த நாள் பொழுதிலும் புத்தாண்டு பொழுதிலும் சில தீய பழக்கங்களையும் தீய செயல்களையும் செய்ய மாட்டேன் என்றும் நாளை முதல் அதை மறந்து விடுவேன் என்றும் சபதம் அல்லது உறுதி மொழி ஏற்பதுண்டு ,

இந்த வருடம் நீங்கள் என்ன சபதம்
(new year resolutions ) செய்து இருக்றிர்கள் நண்பர்களே...........

கேள்வியுடன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ......

மேலும்

நல்லது.. நான் தப்பிச்சேன். 26-Dec-2013 7:53 pm
Aama Konjam....... Aana Bayapadadheenga........ friends kitta kobapadamaaten........ 26-Dec-2013 6:57 pm
எந்த சபதமும் எடுக்க கூடாது ன்னு சபதம் எடுத்திருக்கேன் தோழமையே 26-Dec-2013 6:50 pm
கயல் ... கோபக்காரியா ?? அச்சோ !1:-( 26-Dec-2013 6:38 pm
மேலும்...
கருத்துகள்

மேலே