majafa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  majafa
இடம்:  india
பிறந்த தேதி :  20-Aug-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Nov-2013
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  15

என் படைப்புகள்
majafa செய்திகள்
majafa - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 4:25 pm

"என்றுமே எங்களுக்கு அன்னையர் தினம் தான் "
-----------------------------------------------------
நான் தாயானபோது ..
தாயின் மகத்துவம் உணர்தேன் !
தனிமையில் குழந்தை வளர்க்கும் போது ...
தாயின் தனித்துவம் அறிந்தேன் !
பெண்ணாய் பிறந்தது பெருமையாக கர்வம் கொள்ளலாம்...
பிள்ளை பேறு காலத்தில் ..
உன் வலியை நானும் உணர்ந்ததால் என்னவோ ..
நான் பிறக்கும் போதே அழுதேனோ ..
அன்னையர் தினமாம் இன்று ..
யார் சொன்னது ? அமோதிக்கிறேன் ,
கண்டிக்கிறேன் எதிர்ப்பு தெரிவிப்பேன்...
ஒரு நாள் மட்டும் கொண்டாட இது
மற்ற விழா அல்ல ..
உயிரை கொடுத்த உண்ணதமான ஒரு ஆத்மார்த்தமான நம் தாயிற்காக ஒரு நாள் போதுமா ?
உயிர் உள்ளவ

மேலும்

majafa - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 1:57 pm

ஒரு பெண்னின் கண் முன்னால்..
எரிமலை வெடிச்சி சிதறினாலும் !
இடி வானத்தை இரண்டாக்கினாலும் !
வெள்ளம் கரை புரண்டாலும்..!
இது ஏன் வெள்ளை காக்கா மல்லாக்க பறந்தா கூட கல்லி வல்லி ( தூசி ) மாதிரி அவளுக்கு ....
ஆனால் ....
கண் முன்னாடி அடுப்பில் பொங்கி வழியும் பாலை கண்டால் ...
பொங்கி எழுவாள் ஒரு சராசரி பெண் .!
( காலையில் அடிப்பில் பாலை பொங்கவிட்டு
சிந்திசோம்லே )
-உன் மஜபா .

மேலும்

நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 3:30 am
அழகாக சிந்தித்து உள்ளீர்கள் ! 05-May-2015 2:46 pm
தொடருங்கள் இன்னும் நல்ல எழுத வாழ்த்துகிறேன் உங்களால் முடியும் 05-May-2015 2:08 pm
majafa - majafa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2015 1:17 am

நகர அடம் பிடித்தது ..
----------------------
குழந்தையாய் இருந்த போது
உறவினர் வீட்டுக்கு போன உம்மாவை
எதிர்பார்த்து ஏங்கிய நொடிகள் ...
நகர அடம் பிடித்தது ..!

மழலையாய் இருந்த போது
வெளியூர் போன வாப்பாவின்
வருகையை வாசலில் நோக்கிய நாட்கள்...
நகர அடம் பிடித்தது ..!

மங்கையாய் ( தங்கையாய் ) இருந்த போது
நானாவின் தொலைபேசி அழைபிற்காக
தூக்கம் தொலைத்த மாதங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

மனைவியாய் கணவன் கடல் கடந்து
பயணம் போனதும் எப்போவருவாங்க..
தவித்த சில வருடங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

தாயானபோது( இப்போது)
வயிற்றில் உள்ள என் கண்மணி..
உன்னை எப்போ பார்த்து
மடியிலும் ம

மேலும்

நன்றி நட்பே 03-May-2015 12:48 pm
சூப்பர் கவிதை வாழ்த்துக்கள் 03-May-2015 9:18 am
majafa - majafa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2015 1:17 am

நகர அடம் பிடித்தது ..
----------------------
குழந்தையாய் இருந்த போது
உறவினர் வீட்டுக்கு போன உம்மாவை
எதிர்பார்த்து ஏங்கிய நொடிகள் ...
நகர அடம் பிடித்தது ..!

மழலையாய் இருந்த போது
வெளியூர் போன வாப்பாவின்
வருகையை வாசலில் நோக்கிய நாட்கள்...
நகர அடம் பிடித்தது ..!

மங்கையாய் ( தங்கையாய் ) இருந்த போது
நானாவின் தொலைபேசி அழைபிற்காக
தூக்கம் தொலைத்த மாதங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

மனைவியாய் கணவன் கடல் கடந்து
பயணம் போனதும் எப்போவருவாங்க..
தவித்த சில வருடங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

தாயானபோது( இப்போது)
வயிற்றில் உள்ள என் கண்மணி..
உன்னை எப்போ பார்த்து
மடியிலும் ம

மேலும்

நன்றி நட்பே 03-May-2015 12:48 pm
சூப்பர் கவிதை வாழ்த்துக்கள் 03-May-2015 9:18 am
majafa - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2015 1:17 am

நகர அடம் பிடித்தது ..
----------------------
குழந்தையாய் இருந்த போது
உறவினர் வீட்டுக்கு போன உம்மாவை
எதிர்பார்த்து ஏங்கிய நொடிகள் ...
நகர அடம் பிடித்தது ..!

மழலையாய் இருந்த போது
வெளியூர் போன வாப்பாவின்
வருகையை வாசலில் நோக்கிய நாட்கள்...
நகர அடம் பிடித்தது ..!

மங்கையாய் ( தங்கையாய் ) இருந்த போது
நானாவின் தொலைபேசி அழைபிற்காக
தூக்கம் தொலைத்த மாதங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

மனைவியாய் கணவன் கடல் கடந்து
பயணம் போனதும் எப்போவருவாங்க..
தவித்த சில வருடங்கள் ...
நகர அடம் பிடித்தது ..!

தாயானபோது( இப்போது)
வயிற்றில் உள்ள என் கண்மணி..
உன்னை எப்போ பார்த்து
மடியிலும் ம

மேலும்

நன்றி நட்பே 03-May-2015 12:48 pm
சூப்பர் கவிதை வாழ்த்துக்கள் 03-May-2015 9:18 am
majafa - majafa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 8:05 pm

மாயம்( மாற்றம்)
-----------------------
அன்று
வாசனை வைத்து பசிகாவிட்டலும் பசி எடுக்கும் பரம்பரையில் பிறந்தவள் நான் ..!
இன்று
பிடித்த உணவு வாசனை மூக்கை துளைக்க பசி இருந்த போதும் பிடிக்காமல் போன மாயம் என்ன ?
இது தான் மசக்கை என்ற மாயையோ !!!
மாயை கூட மனமகிழ்ச்சி தான் ..
மனசார உன்னை நேசிப்பதால் ...
- உன் மாஜபா(majafa).)

மேலும்

நன்றி நட்பே mohamedSarfan 02-May-2015 9:16 pm
பிரிந்த சொந்தத்திக்கு மடல் என்று கவிதையை படிக்கும் போதே உணர்தேன் 02-May-2015 8:29 pm
majafa - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2015 8:05 pm

மாயம்( மாற்றம்)
-----------------------
அன்று
வாசனை வைத்து பசிகாவிட்டலும் பசி எடுக்கும் பரம்பரையில் பிறந்தவள் நான் ..!
இன்று
பிடித்த உணவு வாசனை மூக்கை துளைக்க பசி இருந்த போதும் பிடிக்காமல் போன மாயம் என்ன ?
இது தான் மசக்கை என்ற மாயையோ !!!
மாயை கூட மனமகிழ்ச்சி தான் ..
மனசார உன்னை நேசிப்பதால் ...
- உன் மாஜபா(majafa).)

மேலும்

நன்றி நட்பே mohamedSarfan 02-May-2015 9:16 pm
பிரிந்த சொந்தத்திக்கு மடல் என்று கவிதையை படிக்கும் போதே உணர்தேன் 02-May-2015 8:29 pm
majafa - majafa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2015 12:37 am

கர்ப்ப காலத்தில்..
------------------------
கடவுள்...
பலவீனத்திலும் பலவீனமாக ..
கருவை சுமக்க செய்கிறான் ..
ஆனால் ..
என் செல்வமே ..
உன்னை நான் ...
சந்தோஷமாக , சுகமாக , ஒரு புத்துணர்ச்சிஉடன் ,
காதலின் பொக்கிஷமாக சுமந்து கொண்டு
வாழ்கிறேன் ..
இது இன்றளவு வேண்டுமானால் ஒரு தலை
காதலாக இருக்கலாம் ...
8 மாததிற்க்குபிறகு நாம் இருவர்
அன்பை கண்டு உந்தந்தையுடன் சேர்த்து
இவ்வுலகம் கண்டிப்பாக பொறமைபடும் ..
இதற்க்கு உன் இரட்டை அக்காக்கள் மட்டும் விதி விலகா என்ன ?
( 6 வாரம் கனமான( காலமாக)என் குழந்தையுடன் நான் )

மேலும்

நன்றி நண்பரே .. என் வயிற்றில் உள்ள வாரிசும் சொல்கிறான்... நன்றி அன்பரே என்று .. 01-May-2015 1:27 am
நல்ல ஆழமான கவிதை 01-May-2015 12:53 am
கார்த்திக் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

jothi

jothi

Madurai
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
jothi

jothi

Madurai

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே