மாதவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாதவன்
இடம்:  விரன் வயல்
பிறந்த தேதி :  10-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் பிறந்ததே வேஸ்ட்

என் படைப்புகள்
மாதவன் செய்திகள்
மாதவன் - கார்த்தி கேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 9:54 am

ஏன்
இந்த பயணம்
தெரிந்த முகங்கள்
தெரியா குணங்கள்
இன்னாள் தோழர்கள்
முன்னாள் தோழிகள்
பேசிய நிமிடங்கள்
மறந்த நாட்கள்
தேடிச் சென்ற
உணர்வுகள்
நாடி வந்த
உறவுகள்
அதனால்
முன் இன்பம்
பின் இன்னல்
சொல்லித் தெரிந்தது
சொல்லாமல் பிரிந்தது
அன்று முதல்
இன்று வரை
நான் நினைக்காமல்
இருக்க மாட்டேன்
நீ என்னுள்
இருக்கும் வரை

மேலும்

அருமை 25-Mar-2015 12:03 pm
அருமையான கவி தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2015 11:39 am
மாதவன் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 4:28 pm

என்னுயிரே...

தண்ணீரில் தத்தளித்தாலும்
இரவு நேரத்தில் உலாவரும்...

வெண்ணிலவை காண காத்திருக்கும்
அல்லியைபோலவும்...

தொட்டுவிடா தூரம் இருந்தும்
கதிரவை காண காத்திருக்கும்...

தாமரையை போலவும்
காத்திருக்கிறேன்...

உன் வருகைக்காக நான்...

உனக்கும் எனக்கும் இருக்கும்
இடைவெளிகள் தூரம் என்றாலும்...

மனதால் நான் உன்னை
நெருங்கிவிட்டேன்...

நீயும் என்னை
நெருங்கிவிடுவாய் என்று...

மெழுகை போல் என் உள்ளம்
உருகிக்கொண்டு இருந்தாலும்...

என் விழிகளின் வெளிச்சத்தில்
நீ இருளை கடக்கலாம்...

உன் விழிகளுக்கு இமைகள்
துணையாக இருப்பது போல்...

உன் வாழ்வில் நான் என்று

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 24-Mar-2015 8:29 pm
காதலித்து கொண்டிருப்பவர்க்கு மிகப் பிடிக்கும் இக்கவிதை.... 23-Mar-2015 9:42 am
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Mar-2015 9:48 pm
அருமை 07-Mar-2015 11:12 am
மாதவன் - ப்ரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 4:06 pm

உன் கண்களுக்கு பிடிக்கும்
பலரிடம் பழகுவதை விட
உன் மனதிற்கு பிடிக்கும்
ஒருவரிடம் பழகி பார்
உண்மை அன்பு புரியும்........!

மேலும்

உண்மை 03-Apr-2015 12:14 pm
வரவில் கருத்தில் மகிழ்ச்சி நட்பே.......! 26-Mar-2015 12:28 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி நட்பே....! 17-Mar-2015 9:53 am
உண்மை 16-Mar-2015 6:09 pm
மாதவன் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 7:17 am

துண்டு சீட்டினை
கவ்வி கொடுத்துவிட்டு
கூண்டுக்குள் சென்றதும்
கீ கீயென்று
சத்தமாக சிரித்தது
பச்சைக்கிளி

என் விடுதலை தினமே
தெரியாத தன்னிடம்
எதிர்காலத்தை
கேட்டுவந்திருக்கும்
மனிதர்களை நினைத்து!

.......................................................

நீங்கள் என்னிடம்
எதிர்காலம் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
என் எதிர்காலம்
சற்று மாறுகிறது
சிறையில் இருந்து
சிறிதுநேர விடுதலை !

......................................................

நீங்கள் அளிக்கும்
பணத்தை விட
அதிக பழத்தை தருகிறேன்
நீங்கள் என் எதிர்காலத்தை
சொல்ல முடியுமா?
சிறகுகளை விரித்து
பறக்க போகும் நாள்

மேலும்

சிறப்பான படைப்பு ,,,,, 01-Apr-2015 5:47 pm
பொய் பேசி கற்று கொடுத்தே எங்களையும் மனிதர் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் நாங்கள் நாங்களாகவே வாழ்கிறோமே ! வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் படைப்புக்கள் 25-Mar-2015 8:58 pm
மாற்றிவிட்டேன் அன்னையே 25-Mar-2015 8:50 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 25-Mar-2015 8:49 pm
மாதவன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 12:15 am

பெண்:டாக்டர் என்னோட ரெண்டு
வயசு பையன் இன்னும் எப்பவும்
விரல் சூப்புரான்.

டாக்டர்:ஒன்னும் ப்ரொப்லெம்(problem)
இல்லை.சரி பண்ணிடலாம்.

பெண்:ரொம்போ கேவலமா இருக்கு
எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை.

டாக்டர்:ஒன்னும் செலவு இல்லை.ரெண்டு
வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட
டவுசர மாட்டி விட்டுடுங்கள.

பெண்:(குழப்பமாக).......எதுக்கு டாக்டர்.....??

டாக்டர்:அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும்.
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே
அவன் வேலையா இருக்கும்.விரல் சூப்ப
டைம் இருக்காது........

மேலும்

ஹா...ஹா... 31-Mar-2015 2:38 pm
:D 31-Mar-2015 10:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

k.saranya

k.saranya

pollachi
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

k.saranya

k.saranya

pollachi
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே