priyalakshmi126 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  priyalakshmi126
இடம்:  chennai
பிறந்த தேதி :  15-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Apr-2012
பார்த்தவர்கள்:  423
புள்ளி:  62

என்னைப் பற்றி...

தமிழ் மீது தணியா தாகம் கொண்ட தாரகை !!!

என் படைப்புகள்
priyalakshmi126 செய்திகள்
priyalakshmi126 - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
02-May-2014 12:52 pm

யாராரோ எதையோ தேடி தினம் தினம் ஓடிகொண்டிருக்க நம்மிடையே தேங்கிய குலமென ஏங்கி நிற்கும் இந்த மன நலம் குன்றியவர்களை ஏறிட்டுபார்போர் நம்மில் எத்தனை பேர்??? அப்படியே பார்த்தாலும் ஒரு நிமிட பிராத்தனையை தவிர வேறு என்ன பெரிதாக செய்திட இயலும் அடுத்த வேலை உணவிற்காக ஓடும் இந்த யந்திர வாழ்வில்.
ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உண்டு இந்த சேவையில், எனினும் நம் தேசம் பாத்திரத்தில் அடக்கிட குடி நீர் அல்லவே பரந்து விரிந்திருக்கும் பார்க் கடல், ஆகவே அரசாங்கம் தனது நேசக் கரங்களைக் கொண்டு வீதி தோறும் வீணாக்கப்படும் இந்த இயலாதவர்களை அரவணைக்க வேண்டும்....

மேலும்

அவசரத் தேவை இது 03-May-2014 6:54 am
தேவைதான் 03-May-2014 12:16 am
priyalakshmi126 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 3:25 pm

ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு நிமிடம்
ஏதோ ஒரு தருணம்
புரட்டிப் போடப் படும்
நம் வாழ்கையின் மாற்றத்திற்கு
இங்கு வந்து போனவர்களால்
இடப்பட்ட பெயர்
காதல்…!!!
வாழ்ந்தவர்களால் வாழ வைக்கப்பட்டது
விழ்ந்தவர்களால் விமர்சிக்கப் பட்டது
வென்றவர்களால் பூஜிக்கப்பட்டது
வெறுத்தவர்களால் ஏசிக்கப்பட்டது
கைவிடப்பட்டவர்களால் கழுவறை ஏற்றப்பட்டது
எத்துனை செய்யினும் இத்துணையின்றி இயலாது புவி
பூவுக்குள் பூகம்பமாய்
புயலுக்குள் பூச்செண்டாய்
பூவுலகில் புகும் இந்த புது உணர்வு
பூக்களை பூசிக்கவும் ஏசிக்கவும் புணர செய்கிறது
வசந்தத்தில் வரும் வண்டுகளையோ வாழ்வின்
மலைக்கோ மடுவிற்கோ மாற்றம் செய்கிறது
பற்பல மாற்றங்கள் பர

மேலும்

அருமையான அலசல் காதலைப் பற்றி. அத்தனையும் உண்மை ப்ரியா . தொடருங்கள் உங்கள் படைப்புக்களை . வாழ்த்துக்கள் 15-Nov-2014 6:37 am
அழகுப் படைப்பு 03-May-2014 6:56 am
அழகு :) 01-Feb-2014 1:21 pm
priyalakshmi126 அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Oct-2013 11:33 am

நீ மறந்ததாய் சொல்வது அலைபேசியென்னை
மட்டுமல்ல என் அன்பையுமே....!

அலைகழிக்கத் தான் அழைத்தாயோ - கேட்கிறது
அலைபாயும் என் மனம்…!

அறிவாயோ என் அறைதனில் - உன்
வாசம் தனை…!

அச்சுபிறழாமல் உறக்கத்திலும் - உச்சரிக்கும்
உன் பெயர்…!!!

எனை உருகுலைக்கும் உன் - ஒரு
நொடி மௌனம்….!!!

உன் விழி திசைக்காக - எதிர்நோக்கும்
என் வினாடிகள்…!!!

அறையை அளந்து நிற்கும் - உன் விழிகளை
வருட விரையும் என் விழிகள்…!!!

தொடருவதால் தான் தூரம் போகிறாயோ என் தூயவனே!!!

தொடும் துணிவும் விடும் நினைவும் இல்லை இவளிடம்!!!

கரையும் பிறையோ தொடரும் கதையோ!!!

வழியும் உயிர் வடிந்து முடியும் முன்னே
வருவாயோ

மேலும்

அழகு :) 01-Feb-2014 1:22 pm
நன்றிகள் பூவரசன் 06-Dec-2013 10:45 am
டியர் பிரியா மிக அருமையான நெகிழவைக்கும் அழகு காதல் கவிதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் இந்த கவித்துவம் 24-Nov-2013 2:36 pm
நன்றிகள் பழனி 26-Oct-2013 2:24 pm
கருத்துகள்

நண்பர்கள் (54)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)
kovaidinesh

kovaidinesh

COIMBATORE
Saravanan

Saravanan

Ammapettai, salem

இவர் பின்தொடர்பவர்கள் (54)

இவரை பின்தொடர்பவர்கள் (54)

மேலே