சிவா இசக்கி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா இசக்கி
இடம்:  Tenkasi
பிறந்த தேதி :  30-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2013
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  26

என்னைப் பற்றி...

மெய்யாய் நானும் செல்லும் வழியில் பொய்யாய் சிரிக்கத் தெரியாதவன்!
அய்யா நானோ
அவர்களின் மொழியில்
பூமியில் வாழ அறியாதவன் !

என் படைப்புகள்
சிவா இசக்கி செய்திகள்
சிவா இசக்கி - சிவா இசக்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 11:44 am

யானைகளும் பதிலுக்கு சவாரி செய்ய முயல்கையில்
துர்மரணங்கள் நிகழ்கின்றன.


காதலில் தோல்வியுற்ற நாய் பக்கத்தில் கட்டி வைக்க ஒரு தேவதாஸைத் தேடுகிறது கழுத்துப் பட்டையை வாயில் கவ்விக்கொண்டே.


மன்னராட்சி முடிவுக்கு வந்ததுதான் வந்தது
சிங்கங்கள் இன்று இன்னொரு துண்டு மாமிசத்துக்காக கோஷமிடுகின்றன.


அதன் மீது பழியைப் போட்டுவிட்டு மனிதன்
பாவம்! நரிகளையும் ஏமாற்றி
விட்டான்



முதுகை அழுக்காக்கிய இராமனுக்கு உதவியதையே கடைசியாய் வைத்துக்கொண்டன அணில்கள்.


காதல் கடிதங்களுக்காக இன்னும் காத்திருக்கின்றன வாட்ஸ்அப் கேள்விப்படாத புறாக்கள்


அவையும் அந்த அளவுக்கு பால் தந்திருந்தால் ஆட

மேலும்

நன்றி நண்பரே :) முயல்கிறேன் :) 14-Sep-2015 11:26 pm
நன்று தோழரே.. இன்னும் கொஞ்சம் கவிதை நடையில் பத்திப் பிரித்து எழுதினால் சிறக்கும் படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:12 pm
If u are interested in more this is my blog :) just give a try :) Yaazhmozhi @ wordpress 17-Aug-2015 11:47 am
சிவா இசக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 11:44 am

யானைகளும் பதிலுக்கு சவாரி செய்ய முயல்கையில்
துர்மரணங்கள் நிகழ்கின்றன.


காதலில் தோல்வியுற்ற நாய் பக்கத்தில் கட்டி வைக்க ஒரு தேவதாஸைத் தேடுகிறது கழுத்துப் பட்டையை வாயில் கவ்விக்கொண்டே.


மன்னராட்சி முடிவுக்கு வந்ததுதான் வந்தது
சிங்கங்கள் இன்று இன்னொரு துண்டு மாமிசத்துக்காக கோஷமிடுகின்றன.


அதன் மீது பழியைப் போட்டுவிட்டு மனிதன்
பாவம்! நரிகளையும் ஏமாற்றி
விட்டான்



முதுகை அழுக்காக்கிய இராமனுக்கு உதவியதையே கடைசியாய் வைத்துக்கொண்டன அணில்கள்.


காதல் கடிதங்களுக்காக இன்னும் காத்திருக்கின்றன வாட்ஸ்அப் கேள்விப்படாத புறாக்கள்


அவையும் அந்த அளவுக்கு பால் தந்திருந்தால் ஆட

மேலும்

நன்றி நண்பரே :) முயல்கிறேன் :) 14-Sep-2015 11:26 pm
நன்று தோழரே.. இன்னும் கொஞ்சம் கவிதை நடையில் பத்திப் பிரித்து எழுதினால் சிறக்கும் படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:12 pm
If u are interested in more this is my blog :) just give a try :) Yaazhmozhi @ wordpress 17-Aug-2015 11:47 am
சிவா இசக்கி - சிவா இசக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2015 10:30 pm

அத்தனை தெருக்களிலும் அந்தநெடி அடிக்கிறது-இங்கு அரசின் கருவிலே அரக்கனொன்று அகல்கிறது!
காவியென்ன!பச்சையென்ன! காந்தியவனின் நெறி மறக்க. கர்த்தரென்ன! கடவுளென்ன! கல்லீரலைக் கள்ளரிக்க.

நடக்கும் பாதையோரம் பிணங்கள் இன்று கிடக்கிறது-நம் மானமற்ற மண்ணில்தான் சாமிகளும் குடிக்கிறது!

மனைவி மக்கள் தினமும் உடல் நொந்து இளைத்திட டாஸ்மாக் தமிழனிவன் குடல் வெந்து இறக்கிறான்.

பன்னாட்டு நிறுவனமாம்-இந்தப் பழக்கம் மிகவும் அவசியமாம், நகரத்தின் இருள்களிலே இளம் பெண்களும் ஆண்களும் சரிசமமாம்!

மாலையானால் குடிக்கிறான்-மாணவன் இவனும் படிக்கிறான், வளரும்வரை மறைக்கிறான்-பின்னொரு குடிமகன் பிறக்கிறான்!

மதுக்கடை தின்

மேலும்

மிக்க நன்றி நண்பா ! நிச்சயம் படிக்கிறேன் :) 19-Mar-2015 10:37 pm
அருமை நண்பா!! ஆஹா ஆதங்கம் தொடருங்கள் நானும் உமது கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் பிடிங்கள் 19-Mar-2015 10:34 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) pollachi abi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2015 12:29 am

பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.

மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.

படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.

காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.

சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.

மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?

போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.

நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Jun-2015 6:07 pm
அருமை 30-Apr-2015 1:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 29-Apr-2015 2:00 pm
மிக மிக அருமையான கவிதை 29-Apr-2015 1:57 pm
சிவா இசக்கி - சிவா இசக்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2015 10:30 pm

அத்தனை தெருக்களிலும் அந்தநெடி அடிக்கிறது-இங்கு அரசின் கருவிலே அரக்கனொன்று அகல்கிறது!
காவியென்ன!பச்சையென்ன! காந்தியவனின் நெறி மறக்க. கர்த்தரென்ன! கடவுளென்ன! கல்லீரலைக் கள்ளரிக்க.

நடக்கும் பாதையோரம் பிணங்கள் இன்று கிடக்கிறது-நம் மானமற்ற மண்ணில்தான் சாமிகளும் குடிக்கிறது!

மனைவி மக்கள் தினமும் உடல் நொந்து இளைத்திட டாஸ்மாக் தமிழனிவன் குடல் வெந்து இறக்கிறான்.

பன்னாட்டு நிறுவனமாம்-இந்தப் பழக்கம் மிகவும் அவசியமாம், நகரத்தின் இருள்களிலே இளம் பெண்களும் ஆண்களும் சரிசமமாம்!

மாலையானால் குடிக்கிறான்-மாணவன் இவனும் படிக்கிறான், வளரும்வரை மறைக்கிறான்-பின்னொரு குடிமகன் பிறக்கிறான்!

மதுக்கடை தின்

மேலும்

மிக்க நன்றி நண்பா ! நிச்சயம் படிக்கிறேன் :) 19-Mar-2015 10:37 pm
அருமை நண்பா!! ஆஹா ஆதங்கம் தொடருங்கள் நானும் உமது கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் பிடிங்கள் 19-Mar-2015 10:34 pm
சிவா இசக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2015 10:30 pm

அத்தனை தெருக்களிலும் அந்தநெடி அடிக்கிறது-இங்கு அரசின் கருவிலே அரக்கனொன்று அகல்கிறது!
காவியென்ன!பச்சையென்ன! காந்தியவனின் நெறி மறக்க. கர்த்தரென்ன! கடவுளென்ன! கல்லீரலைக் கள்ளரிக்க.

நடக்கும் பாதையோரம் பிணங்கள் இன்று கிடக்கிறது-நம் மானமற்ற மண்ணில்தான் சாமிகளும் குடிக்கிறது!

மனைவி மக்கள் தினமும் உடல் நொந்து இளைத்திட டாஸ்மாக் தமிழனிவன் குடல் வெந்து இறக்கிறான்.

பன்னாட்டு நிறுவனமாம்-இந்தப் பழக்கம் மிகவும் அவசியமாம், நகரத்தின் இருள்களிலே இளம் பெண்களும் ஆண்களும் சரிசமமாம்!

மாலையானால் குடிக்கிறான்-மாணவன் இவனும் படிக்கிறான், வளரும்வரை மறைக்கிறான்-பின்னொரு குடிமகன் பிறக்கிறான்!

மதுக்கடை தின்

மேலும்

மிக்க நன்றி நண்பா ! நிச்சயம் படிக்கிறேன் :) 19-Mar-2015 10:37 pm
அருமை நண்பா!! ஆஹா ஆதங்கம் தொடருங்கள் நானும் உமது கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் பிடிங்கள் 19-Mar-2015 10:34 pm
சிவா இசக்கி அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Oct-2014 12:13 am

திருப்பதி உண்டியல்
திணறிட அளிக்கிறோம்,
திருப்பணி என்றால் தினப்படி அளக்கிறோம்.
பட்டினிச் சாவுகள்,
சேரிகள் கடக்கிறோம்
இதயத்தை இரும்பாக்கி இருட்டினில் தள்ளி.

மென்பொருள் எழுத
இராப்பகல் விழிக்கிறோம்,
காக்டெயில் மதுவில் கவலைகள் கொல்கிறோம்.
இரவுகள் அல்ல
நண்பகல் கூட
தனியே செல்லும் பெண்கள் குலைகையில்.

ஸ்கைப்பில் கண்பார்த்து
ஸ்கைவாக்கில் கைகோர்த்து
காபிக்கடைகளில் காதல் வளர்க்கிறோம்,
குறுஞ்செய்தி முதல்
குறிப்புகள் வரை
ஆங்கிலம் ஆக்கினோம் அருந்தமிழ் அலன்றிட.

பரந்து கிடக்கும்
விண் வெளியில்
தானியங்கிக் கலங்களால் பெயர் பொறிக்கிறோம்,
திறந்து கிடக்கும்
முள் வெளியில்
தானிங்கு பா

மேலும்

நன்றி தோழரே :) 19-Mar-2015 7:47 pm
உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி தோழரே ;) 19-Mar-2015 7:46 pm
மிக மிக யதார்த்தம் அருமையான படைப்பு . 18-Mar-2015 2:43 pm
ஆஹா அருமையான படைப்பு நண்பா! தொடருங்கள் 18-Mar-2015 1:41 pm
சிவா இசக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 12:13 am

திருப்பதி உண்டியல்
திணறிட அளிக்கிறோம்,
திருப்பணி என்றால் தினப்படி அளக்கிறோம்.
பட்டினிச் சாவுகள்,
சேரிகள் கடக்கிறோம்
இதயத்தை இரும்பாக்கி இருட்டினில் தள்ளி.

மென்பொருள் எழுத
இராப்பகல் விழிக்கிறோம்,
காக்டெயில் மதுவில் கவலைகள் கொல்கிறோம்.
இரவுகள் அல்ல
நண்பகல் கூட
தனியே செல்லும் பெண்கள் குலைகையில்.

ஸ்கைப்பில் கண்பார்த்து
ஸ்கைவாக்கில் கைகோர்த்து
காபிக்கடைகளில் காதல் வளர்க்கிறோம்,
குறுஞ்செய்தி முதல்
குறிப்புகள் வரை
ஆங்கிலம் ஆக்கினோம் அருந்தமிழ் அலன்றிட.

பரந்து கிடக்கும்
விண் வெளியில்
தானியங்கிக் கலங்களால் பெயர் பொறிக்கிறோம்,
திறந்து கிடக்கும்
முள் வெளியில்
தானிங்கு பா

மேலும்

நன்றி தோழரே :) 19-Mar-2015 7:47 pm
உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி தோழரே ;) 19-Mar-2015 7:46 pm
மிக மிக யதார்த்தம் அருமையான படைப்பு . 18-Mar-2015 2:43 pm
ஆஹா அருமையான படைப்பு நண்பா! தொடருங்கள் 18-Mar-2015 1:41 pm
சிவா இசக்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2014 8:53 pm

நானும் cricket fanதான் ஆனால் இந்த ipl போட்டிகளை ஏதோ உயிரே அதில்தான் உள்ளது என்பதைப்போல் ஏனோ பார்க்கமுடியவில்லை!:-/
------------
இருப்பவர் நோட்டிறைத்தால்
இரண்டுக்கு நான்கு!
நேரம் அதிலிறைத்தால்
இடும் நாமம் நன்கு!
காலம் இங்கே குறைந்திருக்க
கணைகள் குறி பார்த்திருக்க
ஏனிந்த அலட்சியம்?
இல்லையா லட்சியம்?
'மணி'க்காக கிரிக்கெட்
நடத்தும் மணிவிழா!
பற்று இதில் எங்கணம் கொண்டாய்?
ஊரால் கொண்டாயோ?
சிலபேரால் கொண்டாயோ?
இனத்தின் வலிகளுக்கு
செவிடான செவிகளில்
இந்த வர்ணனை மட்டும்
தெளிவாக விழுந்ததோ?
நாடகம் நடக்குது
நீயும் அறிவாய்!
நகர்ந்து நடந்திடு
உடனே அறிவாய்!
அவ்வப்போது பார்,
அடிமையாய் பா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
நவின்

நவின்

நாகர்கோவில்
குந்தவி

குந்தவி

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (26)

Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
மேலே