சௌமியா நடராஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சௌமியா நடராஜன் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 25-Dec-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 1 |
( குறிப்பு :- மூங்கில் காடுகளே என்னும் பாடல் மெட்டில்எழுதப்பட்ட வரிகள் )
பூந்தென்றல் வருடல்களே
தேன் கறக்கும் வண்டினமே
சூரிய குளிர்காயும் முகில் பகையின் ஓவியமே
இயற்கையோடு என்னுயிர் கரைந்து
வானவெளியில் மேகத்தில் புதைந்து
வீசும் இந்த காற்றிலே கலந்து
மேலும் மேலே மிதந்திட
மழையில் கருத்து வெயிலில் வெளுத்து
உப்புத் தண்ணீரில் பூக்கும் பூவின் தேன் சுவையில்
நீரும் உவகிறது பூவின் தேகம் இனிக்கிறது
மனிதன் மரத்தை அறுத்தாலும்
மரம் தான் கருணை இழப்பதில்லை
அறுத்த மனிதன் மேல் நிழலை வாரி தருகிறது
மயிலாய் நானும் மாறேனோ இன்ப நடனம் ஆடி நனைவேனோ
வெண்ணிலவாய் நானும் மாறேனோ ஒளி சாரல் சிந்தி வாழ்
மேகங்கள் என்னிடம்
மழையாகி வருகிறது.
தாகங்கள் என்னிடம்
கடலாகி போகிறது
உறக்கமும் என்னிடம்
கனவாக மறுக்கிறது.
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
பூக்களும் என்னிடம்
முள்ளாக மாறியது
சோலையும் என்னிடம்
பாலையாய் வரண்டது
நிலவும் என்னிடம்
பேசாமல் போனது..,
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
வெட்கமும் என்னிடம்
நெருக்கமாய் ஒட்டியது
புன்னகையும் என்னிடம்
கண்ணீரை கேட்கிறது
இமைகளும் என்னிடம்
விழிகளை வாங்கியது
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
கைகளும் என்னிடம்
தடியாக தண்டிக்கிறது
கால்களும் என்னிடம்
முடமாக தவழ்கிறது
இதயமும் என்னிடம்
இல்லாமல் தொலைகிறது
கா
காக்கையும் ,குயிலும்
ஒன்றுதான்
நிறத்தில்
மட்டும்
தேனும்,லட்டும்
ஒன்றுதான்
சுவையில்
மட்டும்
நிலவும்,வானும்
ஒன்றுதான்
நம் கண்களுக்கு
மட்டும்
உப்பும், நீரும்
ஒன்றுதான்
கடலில்
மட்டும்
நகமும் சதையும்
ஒன்றுதான்
விரலில்
மட்டும்
இவைகள்
ஒப்புமைகள் தான்
ஆனால்
ஒற்றுமைகள்
அல்ல !!!!!!!!!!!!!
பட்டாடையை உடுத்திக்கொண்டு
நீர்வாணமாக அலைகிறது
***************
பட்டாம்பூச்சி (1)
***************
நண்பனை கூட
திருட்டுத்தனமாக
பார்க்க செய்கிறது
************
தேர்வறை (2)
************
விலையில்லா முத்துகள்
யாரோ ஒருத்தருக்காக
துளிதுளியாய்
**********************
சிந்துகிறது கண்ணீர் (3)
**********************
மலிவான விலையில்
லாபகரமான
தொழில் நடக்கிறது
***********
கலப்படம் (4)
***********
மக்கள் ஆதரவு
கொண்ட திருடர்கள்
********************
அரசியல்வாதிகள் (5)
********************
கார்ட்டன் படங்களை காணும் போது எனது சிறிய வயது நினைவில் தோன்றும் ...!!!
அழகான மலர் போன்ற பெண் ...!!!
இந்த படத்தில் இரு வீடுகள் , பட்டுப்போன மரம் , ஒரு சிறுவன் அமர்ந்திருப்பான் ..... ஆனால் உற்று நோக்கினால் ஒரு முகம் தெரியும் ...!!!
நண்பர்கள் (5)

மணிகண்டன் சண்முகசுந்தரம்
சேலம்

நிஷாந்த்
வேலூர்

சஅருள்ராணி
காஞ்சிபுரம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி
இவர் பின்தொடர்பவர்கள் (5)

முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி

மணிகண்டன் சண்முகசுந்தரம்
சேலம்
