ungalG - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ungalG
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2010
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  9

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நானே பல முறை சொல்லி என் நண்பர்கள் பலர் சிரிச்சே போயிருக்கிறார்கள்.. அட இதுதாங்க நான்.. இன்னுமா புரியல.. எப்பவும் மத்தவங்கள சிரிக்க வைக்கனும் அதுக்காக எதையாவது செஞ்சுகிட்டே இருக்கனும்...

என் படைப்புகள்
ungalG செய்திகள்
ungalG - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2014 8:01 am

சில நொடி அலை,
பல நாள் கனவு,
பதியபட்ட புகைப்படம் ,
உன் புன்னகையால்
கவிதையானதே.....!

மேலும்

ungalG - ungalG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2014 1:01 pm

புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!

மேலும்

கருத்துக்கு நன்றி.... :) 22-Mar-2014 9:54 pm
தூள்! 22-Mar-2014 1:25 pm
ungalG - ungalG அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2014 3:23 pm

களத்துமேட்டில் கலப்பை
பிடித்த கைகளும்,
கஷ்டமுனா என்னவென்று
உணர்ந்த மக்களும்,
அரசு வழங்கும்
ஊரக வேலைவாய்ப்பிலும்,
இலவசங்களிலும்
முழுசோம்பேறிகளாக
ஊர் மூலையெங்கும்....!!!!!

விளைச்சலைப் பெருக்க முடியல.
கூலிக்கு ஆள் இல்லை.
இப்படியே போனால்
இந்தியா விவசாய நாடு இல்ல...!!!!

கால மாற்றங்களோடு
கட்சிகள் மாறுவதைப்போல்,
நெல் விதைத்த
நிலங்களெல்லாம்
கல் விதைத்துப் பல
கட்டடங்களாக
மாறி வருகிறது.
இக்கால இந்தியா...!!!!
எங்கு விளையும் பருப்பு..?
என்று தணியும்
இந்த வெறுப்பு....!!!

என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்
இந்த உண்மையெல்லாம்
பொய

மேலும்

மிக அருமையாக சொன்னீர்கள் நண்பரே...! நன்றி.... 29-Mar-2014 2:04 pm
தேசத்தை எண்ணவில்லை ! சொந்த தேகத்தை எண்ணுகிறான் ! நாசம் நடக்குது இங்கே ! நன்று 29-Mar-2014 1:54 pm
நன்றி நண்பரே...! 22-Mar-2014 9:52 pm
சிறந்த பதிவு . 22-Mar-2014 3:43 pm
ungalG - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 3:23 pm

களத்துமேட்டில் கலப்பை
பிடித்த கைகளும்,
கஷ்டமுனா என்னவென்று
உணர்ந்த மக்களும்,
அரசு வழங்கும்
ஊரக வேலைவாய்ப்பிலும்,
இலவசங்களிலும்
முழுசோம்பேறிகளாக
ஊர் மூலையெங்கும்....!!!!!

விளைச்சலைப் பெருக்க முடியல.
கூலிக்கு ஆள் இல்லை.
இப்படியே போனால்
இந்தியா விவசாய நாடு இல்ல...!!!!

கால மாற்றங்களோடு
கட்சிகள் மாறுவதைப்போல்,
நெல் விதைத்த
நிலங்களெல்லாம்
கல் விதைத்துப் பல
கட்டடங்களாக
மாறி வருகிறது.
இக்கால இந்தியா...!!!!
எங்கு விளையும் பருப்பு..?
என்று தணியும்
இந்த வெறுப்பு....!!!

என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்
இந்த உண்மையெல்லாம்
பொய

மேலும்

மிக அருமையாக சொன்னீர்கள் நண்பரே...! நன்றி.... 29-Mar-2014 2:04 pm
தேசத்தை எண்ணவில்லை ! சொந்த தேகத்தை எண்ணுகிறான் ! நாசம் நடக்குது இங்கே ! நன்று 29-Mar-2014 1:54 pm
நன்றி நண்பரே...! 22-Mar-2014 9:52 pm
சிறந்த பதிவு . 22-Mar-2014 3:43 pm
ungalG - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 1:01 pm

புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!

மேலும்

கருத்துக்கு நன்றி.... :) 22-Mar-2014 9:54 pm
தூள்! 22-Mar-2014 1:25 pm
ungalG - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 10:46 am

எப்போதும்
தெருக்கலெல்லாம் தீபாவளி
நீ பிறந்த போதெல்லாம்.....!

ஊரெல்லாம் உற்சாகம்
நீ வரும்போதும்,வந்தபின்பும்...!!

இப்போது
ஊரோர மரங்கள் பட்டுப்போக,
ஏரி,குளங்கள் பாலைவனமாக,
வயல்வெளி நாற்றங்காள்கள் பசுமை கருக,
வரண்ட புழுதியில்
இன்னும் குப்பையை மட்டும் இரைக்கும்
உழவன் நெஞ்சு கலங்க,
உன(மழை)க்கு என்ன பிழையோ!!! :(

மேலும்

நன்றி நண்பரே...! 29-Nov-2013 9:05 pm
கருத்தான வரிகள்.... 29-Nov-2013 3:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (13)

user photo

muthunaadan

maduarai
yathvika komu

yathvika komu

nilakottai
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (13)

user photo

muthunaadan

maduarai
yathvika komu

yathvika komu

nilakottai
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே