ungalG - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ungalG |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி நானே பல முறை சொல்லி என் நண்பர்கள் பலர் சிரிச்சே போயிருக்கிறார்கள்.. அட இதுதாங்க நான்.. இன்னுமா புரியல.. எப்பவும் மத்தவங்கள சிரிக்க வைக்கனும் அதுக்காக எதையாவது செஞ்சுகிட்டே இருக்கனும்...
புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!
களத்துமேட்டில் கலப்பை
பிடித்த கைகளும்,
கஷ்டமுனா என்னவென்று
உணர்ந்த மக்களும்,
அரசு வழங்கும்
ஊரக வேலைவாய்ப்பிலும்,
இலவசங்களிலும்
முழுசோம்பேறிகளாக
ஊர் மூலையெங்கும்....!!!!!
விளைச்சலைப் பெருக்க முடியல.
கூலிக்கு ஆள் இல்லை.
இப்படியே போனால்
இந்தியா விவசாய நாடு இல்ல...!!!!
கால மாற்றங்களோடு
கட்சிகள் மாறுவதைப்போல்,
நெல் விதைத்த
நிலங்களெல்லாம்
கல் விதைத்துப் பல
கட்டடங்களாக
மாறி வருகிறது.
இக்கால இந்தியா...!!!!
எங்கு விளையும் பருப்பு..?
என்று தணியும்
இந்த வெறுப்பு....!!!
என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்
இந்த உண்மையெல்லாம்
பொய
களத்துமேட்டில் கலப்பை
பிடித்த கைகளும்,
கஷ்டமுனா என்னவென்று
உணர்ந்த மக்களும்,
அரசு வழங்கும்
ஊரக வேலைவாய்ப்பிலும்,
இலவசங்களிலும்
முழுசோம்பேறிகளாக
ஊர் மூலையெங்கும்....!!!!!
விளைச்சலைப் பெருக்க முடியல.
கூலிக்கு ஆள் இல்லை.
இப்படியே போனால்
இந்தியா விவசாய நாடு இல்ல...!!!!
கால மாற்றங்களோடு
கட்சிகள் மாறுவதைப்போல்,
நெல் விதைத்த
நிலங்களெல்லாம்
கல் விதைத்துப் பல
கட்டடங்களாக
மாறி வருகிறது.
இக்கால இந்தியா...!!!!
எங்கு விளையும் பருப்பு..?
என்று தணியும்
இந்த வெறுப்பு....!!!
என்ன வளம் இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்
இந்த உண்மையெல்லாம்
பொய
புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!
எப்போதும்
தெருக்கலெல்லாம் தீபாவளி
நீ பிறந்த போதெல்லாம்.....!
ஊரெல்லாம் உற்சாகம்
நீ வரும்போதும்,வந்தபின்பும்...!!
இப்போது
ஊரோர மரங்கள் பட்டுப்போக,
ஏரி,குளங்கள் பாலைவனமாக,
வயல்வெளி நாற்றங்காள்கள் பசுமை கருக,
வரண்ட புழுதியில்
இன்னும் குப்பையை மட்டும் இரைக்கும்
உழவன் நெஞ்சு கலங்க,
உன(மழை)க்கு என்ன பிழையோ!!! :(
நண்பர்கள் (13)

ராணிகோவிந்த்
தமிழ்நாடு

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
