vicky047 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vicky047
இடம்
பிறந்த தேதி :  11-May-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Oct-2016
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  8

என் படைப்புகள்
vicky047 செய்திகள்
vicky047 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2017 7:15 pm

தோழி ஓ தோழி கணவனை தேடி போவாய் என்றோ
மனம் விட்டு பேச மாட்டியோ நின்றோ
உன் வாழ்க்கை தேடி நீயும் சென்றும்
மறக்காமல் இருப்பாயா என்னை என்றும்
செலவிட்ட நேரத்தை விழி ஓரம் கண்டேன்
வலி ஏற்ப்பட்ட போது நீ கூறிய வார்த்தைகளை
புரிந்து கொண்ட மனம் ஏனோ
என்னை பிரிந்து செல்ல கூடாது.........

மேலும்

vicky047 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2017 7:08 pm

அம்மாவின் ஆசை ஏனோ
அமாவாசை போல காரிருளில் மறைந்தது தானோ ........

மேலும்

vicky047 - கண்மணி சீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2017 9:48 am

நீயும் நானும் யாரோ இன்று! 
நினைவில் வாழ கற்றது நன்று! 
மனம் - நேற்றில் காற்றாய் திரியுது சென்று! 
காலம் உன்னையும் என்னையும் பிரித்ததோ என்று!? 

கார்மேகமாய் கோலம் போட்டாய் வந்து 
உன் வதனத்தில் வெண்ணிலவை கண்டேன் அன்று!! 
இதய வாசலின் சாவியை தொலைத்தேன் நின்று 
உன் கள்ளசிரிப்பின் குழியில் மறைந்தாய் - எனை வென்று!! 

சிறுதுளிகளில் - நாம் பிரிந்த நொடிகளை கொன்று 
கைகோர்த்து திரிந்தோமே கனவுலகில் அன்று!! 

மதி - விதியையும் காலம் வென்றதை கண்டு 
மனம் மூங்கிலாய் உடைந்ததே நம் நினைவுகளை கொண்டு 
மூங்கிலினுள் - முகிலாக நம் காதல்  ஒலிக்கட்டுமே என்று! 
மாரிய பயணமே - 
நீயும் நானும் யாரோ இன்று!!... 

_கிறுக்கி

மேலும்

நன்றிகள் 😊 10-Feb-2017 9:39 am
கிறுக்கல்கள் கீதமாய்... 08-Feb-2017 9:37 pm
நன்றி.. 02-Feb-2017 2:07 pm
அருமையான நடை........ 01-Feb-2017 7:21 pm
vicky047 - தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2017 3:12 pm

அறியா வயதில் அறியாமல் பூத்தக் காதல்
நாணத்தின் அறிமுகம் கிடைத்த முதல் தருணம்,
பிஞ்சுக் குழந்தையின் பால் மனம் மாறா சிரிப்பை போல்
என் மனதில் பதிந்தது அவன் முகம்.

பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு மட்டுமல்ல,
ஆணின் பார்வைக்கும் ஈர்க்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது!!
வாழ்வின் வடிவமே தெரியா வயதில்
இனி வாழ்வே அவனோடு எனத் தோன்றியது எதனால்?

வெறும் ஈர்ப்பு என்று மனம் சொல்ல
இல்லை இது காதல்தான் என தோழி சான்றளித்தாள்.
அறிவியல் படிக்க நேரம் கிடைக்கவில்லை,
நான் அறியாதவன் பற்றி யோசிக்கும்
நேரம் மட்டும் எப்படி கிடைத்தது?

முதல் பார்வைக்கு வெறுப்பு வந்தது,
இரண்டாம் பார்வைக்கு விருப்

மேலும்

என் கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே 22-Feb-2017 3:03 pm
உணர்வு பூர்வமான படைப்பு 22-Feb-2017 2:57 pm
முதன் முறை மனதில் தோன்றும் பட்டாம் பூச்சிகளின் சிறகடிப்பில் அழகான நினைவுப் பூக்கள் மலர்கிறது 21-Feb-2017 2:01 pm
நன்றி 01-Feb-2017 7:18 pm
vicky047 - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2017 7:08 pm

பிரசவித்த பின்
தான்

பெண் தாயாகிறாள்
என்று

யார் சொன்னது?

பெண்ணாக பிறந்த

ஒவ்வொருத்தியும்

தாயாகவே

மிளிர்கின்றாள்!
#sof_sekar

மேலும்

நன்றி சகோ.., 02-Feb-2017 11:23 am
அற்புதம் சகோதரரே......... 01-Feb-2017 7:11 pm
vicky047 - அஜய் அரிஅரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2017 10:42 pm

எத்தனையோமுறை உனக்கே தெரியாமல் உன்னை ரசித்ததுண்டு,
உன் கண்ணை ரசித்திருக்கிறேன் , உன் உதட்டை ரசித்திருக்கிறேன்,
உன் குதிரைவால் கூந்தலை எண்ணில்லடங்காமுறை ரசித்ததுண்டு,

நீ உன் இடது கை அசைத்து பேசுகையில் , அந்த சுண்டுவிரல் என்மீதுபட்டு விடாதா என்று எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு,

உன் "சுடிதார் ஷால்" வாசனையை கூட ரசித்திருக்கிறேன்,
நீ ஒரு விதமாக முகம் சுழிப்பாயே அதையும் ஏங்கி ஏங்கி ரசித்ததுண்டு,
நீ திட்டும் தோரனைக்காகவே, பல தவறுகள் செய்ததுண்டு,

இறுதியாக
"வாழ்க்கை இறுதிவரை என்னை காப்பாற்றுவாயா" என்று கேட்டாய்
அதற்கு நானோ கூறினேன்
'
'
"நீ தான் என்னையே காப்பாற்ற வேண்டும்
உன் பார்வை

மேலும்

நன்றிகள் சகோ... 02-Feb-2017 7:32 pm
மிக அருமையாய் பதிவு செய்து உள்ளீர்கள் சகோதரா......... 27-Jan-2017 7:30 pm
vicky047 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2017 8:54 pm

கண்களின் பார்வையில் நடந்ததை கதையை சொல்வாய்
கன்னத்தில் விழும் குழியால் கவலை தீர்ப்பாய்
மனம் விட்டு பேசி என் குணம் புரிந்து சென்றவள்
உயர் மதிப்பு கொண்டவள்
உயிராய் என்னை நினைப்பவள்
இளகிய மனம் ஏனோ
இருவரில் இருப்பதால் தானோ
மழலை போல பேசினோம்
எந்த வார்த்தையும் மறைக்காமல்........

மேலும்

அழகு கவி ..! 26-Jan-2017 8:26 pm
vicky047 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2017 8:39 pm

அன்பான சகியே
ஆருயிர் தோழியே
இன்பமாய் நீ சிரித்தாய்
ஈகை போல உன் நட்பை கொடுத்தாய்
உன்னிடம் மட்டும்
ஊர் பட்ட கஷ்டம் எல்லாம்
என் மனம் விட்டு
ஏனோ சொன்னேன்
ஐ யாய் கடந்து செல்லும் என்பாய்
ஒரு நூற்றாண்டு கூட கடந்தாலும்
ஓயாமல் பேசுவாய் என நம்புகிறேன்
அவ்வை போல ஆனாலும்............

மேலும்

நன்று.. 07-Jan-2017 6:25 pm
vicky047 - vicky047 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 4:16 pm

அளவு கடந்த அன்பை அலை போல
நிமிடம் விடாது தொடர்ந்து வருவேன்
கடல் போன்ற நம் நட்பினால்...................

மேலும்

நட்பு ஆழமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2016 9:19 am
vicky047 - vicky047 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2016 9:29 pm

பிரியாதிருக்க வரம் கேட்பேன்
பிரியமான தோழி உடன் இருக்க.............

மேலும்

நட்பின் இலக்கணம் இது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2016 10:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பச்சைப்பனிமலர்

பச்சைப்பனிமலர்

திருகோணமலை
ரங்கராஜ்

ரங்கராஜ்

சமத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ரங்கராஜ்

ரங்கராஜ்

சமத்தூர்
மேலே