கலையரசி- கருத்துகள்
கலையரசி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
கண்ணாடியின் முன்
அடிக்கடி உறைபவளாக
எதை தேடினாளோ
அவள்...??
இழப்புகள் ஒன்றல்லவே...!!
அருமை....
அருமை! அருமை!
நன்றி நட்பே!
ஹா!ஹா!ஹா!
அருமை!
மகிழ்ச்சி நட்பே!
நன்றி!
நன்றி நட்பே!
மகிழ்கிறேன் தோழரே!
முதல் வாசகி!
நன்றி தோழியே!
உங்கள் ரசனைக்கு மிகுந்த நன்றிகள் !
தலையை கோதும் - விரலில்
தூரிகை கோர்த்து
வண்ணம் எல்லாம்
குழைத்து குழைத்து
பதுமை உன்னை
வரைய வேண்டும்பா ..!!
வண்ணங்களோடு மிக அழகிய வரிகள்!
மிக அருமை!
மிகவும் ரசித்தேன்!
மிக்க நன்றி தோழமையே !
என்ன செய்வது?
மாற்றி விட்டோமே!
சிறிய வரிகளில்,
பெரிய வேதனையைக் காட்டுகிறது !
அருமை !
அருமை !
இறைவா!
பச்சிளங்குழந்தையையும் ,
பார் கொல்லத் துடிக்கும்
பயங்கரவாதத்தையும்
ஒரு சேரக் கொணர்ந்தாயே ! ஏன்?
மீக்கொள்ளாத் துயர் கூட்டியதேன்?
வரவுக்கு நன்றி!
நன்றி தோழரே!
கண் விழிக்கும் நொடியை
கச்சிதமாய் உணரும் நாம்
தூக்கத்தில் விழும் நொடியை
உணர்வதுண்டோ சொல்லுங்கள் !
தவறுவதும் அது போல் தானோ ?
இங்கே தவறுகளுக்கு
நியாயம் கற்ப்பிக்கப்படும்போது
நியாயங்களும் கூட
தவறக்கற்றுகொள்கின்றன !
அற்புதம் !
வாழ்வு முழுவதும் மரணத்தை படிக்கிறோம்...
அருமையான உண்மை..
தமிழ் மொழியின் ஒவ்வொரு வார்த்தையாக தமிழர்கள்!
இதை எண்ணி நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
நல்ல தகவல்.. அளித்தமைக்கு நன்றி...