கிருபானந்த்- கருத்துகள்

ஒரு குழந்தையிடம் அப்பா வேண்டுமா அம்மா வேண்டுமா என்று கேட்பதை போல் உள்ளது உங்கள் கேள்வி...அறிவியல் வளர்ச்சியில் நாட்டை முன்னேற்றி இளைங்கர்களின் ஊக்க சக்தியாக இருந்தவர் ABJ ஹிந்து மதத்தை நாடெங்கும் கொண்டு சென்று யோகாவை வளர்த்து சகோதரத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டு இளையோர்கள் சமூகத்தை எழுசயுற செய்தவர் விவேகானந்தர் ...

வாசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...காத்திருங்கள்

அட டா....வைரமுத்தே வாழ்த்துவார் அருமை...

மிக்க நன்றி ஜின்னா சகோதரரே உங்கள் கருத்துக்கள் இடம்பெறாத கவியை காணமுடியவில்லை இத்தளத்தில் உங்களின் கருத்து எங்களை ஊக்குவிக்கும் அரும்மருந்து தொடர்ந்து உங்கள் பங்களிப்பு என் கவிக்கு கிடைக்க வேண்டுகிறேன் ...மிக்க நன்றி மணி சகோ

கருத்திற்கு நன்றி தோழி ....

புதுமையான சிந்தனை வாழ்த்துக்கள் தோழரே வெற்றிபெற...

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி தோழரே ....திருத்திக் கொள்கிறேன்

மிக்க நன்றி சகோ...தொடர்ந்து படியுங்கள் உங்கள் பின்னூட்டம் என் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும்...

மிக்க நன்றி நட்பே...மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்கிறேன்

Raththa thaanam uyir thaanam...yenpathai ungalal seyalal uruthi seigiren...akkaa...ungal sevai thodara vaalthukkal....

unmai sagothariyea.....yethanai kudumpangal ethanaal seeralinthu ponaalum arasin sevikkum kangalukkum yetta vannmea ullathu...


கிருபானந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே