ஜெய் ரெட்டி- கருத்துகள்

கவிதையை ரசித்த உள்ளங்களுக்கு நன்றி..

கவிதையை ரசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி.. இது என்னை ஊக்குவிக்கும்.

எழுத்துப் பிழை... தோல் சாய என்பது தவறு...தோள் சாய என்று திருத்துங்கள்

அனைத்திடுவோம் நம் உறவுகளை என்பது தானே சரி...அணத்திடுவோம் ????

எழுத்துப்பிழை நிறைய இருக்கின்றன கவிதையில்... திருத்தி விடுங்கள் அன்பரே.

முக நூல் காதல் என்பது வாழ்க்கையில் வெறுமை கண்ட இரு உள்ளங்களின் காதல் கானல் நீர். உண்மை என்று நம்பி ஏமாந்தவர் பல கோடி. இருந்தாலும் சாதி மதபேதமின்றி நட்பு உருவாக கிடைக்கும் அழகிய பூங்கா..

கவிதை அருமை. ஓரிரு எழுத்துப் பிழைகள்இருக்கிறதே..திருத்தி கொள்ளுங்கள்.

கோலம் வண்ணக் கோலமாகும் போது விதவை சுமங்கலி ஆக முடியாதா என்ன? ஆடவர் முயற்சி செய்தால்
சுமங்கலி என்ற கோலம் வரைய முடியும்.. உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

அன்பரே.... மலைத்துப் போய் என்று திருத்துங்கள். மழைத்துப் போய் என்பது தப்பு..

என் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு மரியாதை கொடுப்பது என் கடமை. இதில் ஆணவம் பேதம் இருக்க கூடாது என்பதே என் எண்ணம். எத்தனையோ பேர் சாதிப் பெயரை பக்கத்தில் போடாமல் ஆணவக் கொலைகள் செய்கிறார்க ளே.. அது தான் கொடுமை. Mr. Suresh it is just my personal opinion

அழகு... கவிதையா ? தமிழ் மகளா? அன்பரே..

விமர்சித்த கவி உள்ளங்களுக்கு நன்றி !!!

நன்றி நண்பர்களே என் கவிதையை ஊக்குவித்ததிற்கு !!!

கசாப்பு கடையிலே நான் பாவமாக பார்க்கும் ஒரு பறவை காடை.. அதற்கு ஆடை அணிந்து உங்கள் காதலை வெளிப்படுத்தியது வித்தியாசம். அழகு..... இன்னும் எழுதுங்கள்.

கவிதைக்குப் பின்னால் காதல் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை....வாழ்த்துக்கள் !!!

மறுப்பதைக் கூட கொஞ்சம் நடிக்க சொல்லும் மனது உண்மைக் காதலின் பிம்பங்கள் தான் !!! இன்னும் எழுத வாழ்த்துக்கள் !!!

காந்தி உருவம் பதித்த பணம் இன்றைய காதலில் முக்கியத்துவம் வகுக்கிறது என்பது தான் உண்மை !!!

தெரிந்தும் கிணற்றில் விழுவது என்பது காதலில் மட்டுமே சாத்தியம்... இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் !!!


ஜெய் ரெட்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே