Jayanthi A- கருத்துகள்

நிலா

கொஞ்ச கொஞ்சமாய்
தின்றே விட்டேன் நிலாவை
திடிரென்று என் தேவதை கேட்டது
தனக்கும் வேண்டுமென்று

மெத்மெத்தென ஒன்றும்
மொரு மொருவென ஒன்றும்
முழு நிலாக்கள் செய்து தந்தேன்
என் தேவதையும் தின்ன !!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்படியும் எழுதலாம்.

கருத்துக்கு நன்றி.
இருவரும் ஒன்றென கலந்துவிட்டதை குறிக்கவே இது. நான் நானாகவும் நீ நீயாகவும் இருந்துகொண்டே நாமாகவும் முடியும்.

நன்றி தோழரே .

மிக்க நன்றி.
மற்ற வரிகளுக்கு துணை போகவே கடைசி வரி .

மிக்க நன்றி தோழரே


Jayanthi A கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே