mbalu1959- கருத்துகள்

கட்டெரும்பிர்க்கு பயந்து யானை காதைஆட்டுவதை போல்

சந்திக்காததால் சந்திக்க சிந்திக்கிறாய்,சிந்திக்காததால் சந்தித்தவளை பிரிந்து சந்திப்போம் என சத்தியத்திற்கு சோதனை செய்தாய்,mbalu1959

இருக்கும் போது மனம் nthaநோகடிப்போம் ,இறந்த பின்பு அடக்கம் செய்ய ஆர்பாட்டம் செய்வோம் mbalu1959

ஒரு தலை காதல் அன்றி உண்மை காதல் என்றும் வாழும்

இதழ்கள் விரிந்தால் தான் பூ மலர்ந்து விடுகிறதே,

உள்ளே வந்தது தெரிந்தும் தெரியாதது போல் இதயக்கதவை நீ மூடினாயேmbalu1959

இரவு முழுதும் பகல் முழுதும் பார்த்ததெல்லாம் கொஞ்ச நேரத்தில் பார்த்து விட்டாயே ,mbalu

நம்மை பார்த்த காதல் நான் இருக்கும் இடம் இது தான் என்று நெருப்பாய் பற்றி கொண்டது,mbalu1959

இந்த காதல் என்னை வாழ வைக்கிறது

உன்னை காதலிப்பதற்காக பிறந்தேன் .ஆம் ,அதை தெரிந்ந்து கொண்டு நீயும் பிறந்து விட்டாயே ,ஆம் .நாம் காதலிப்பதற்காகவே பிறந்தோம் ,


mbalu1959 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே