nilaapen- கருத்துகள்
nilaapen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [48]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
வாழ்த்துக்கள் வழங்கிச்சென்ற அனைவருக்கும் நிலப்பெண்ணின் நன்றிகள்
அருமையான கவிதை
மறு என்பது இன்னுமொன்று என்று பொருள்படும் அதாவது உண்மையின் இன்னொரு பக்கம் என்பது பொருள்
பாரதியின் மணம் வீசுகின்றது
உன்னைப்போல ஒவொரு மனிதனும் நினைத்து நடப்பனானால் உண்மைகாத்தல் என்றும் அழியாது
காதலை டைம் பாசிங் போல நினைபவர்கள் அனைவரும் ஜோசித்து திருந்த வேண்டிய vidayam
அருமை அருமை ஒவொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம் சமுதாயம் இனிமேலும் அன்பால் அவர்களை அரவணைக்க வேண்டும்
அருமை அருமை ஒவொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம் சமுதாயம் இனிமேலும் அன்பால் அவர்களை அரவணைக்க வேண்டும்
நீ வைக்கும் கொடி படர்ந்து மனம் மலர்ந்து மணம் கமழட்டும் இப்பூமிஎங்கும்.........காதல் வாழ்க வளர்க.... கனிக .......
நிஜம்..... கவிதை நன்று
காதலின் பிரிவு,உண்மையான காதல் எனில் கல்லறை முடிவையும் அதுவே தேடி தரும் ,
அருமையான வெளிப்பாடு
மிகவும் அருமை தோழி
தங்கள் கருத்திற்கு நன்றி, தொலைதூரகனல் என்பது கிடைக்கவே முடியாத ஒன்று அதை உள்ளார்ந்த அர்த்தமாக வைத்து கவி அமைத்தேன் இருப்பினும் இனுவரும் கவிதைகளில் கைக்கொள்கிறேன்
நன்றி நண்பர்களே
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
இதயத்தின் மொழிகளை புரிந்து கொள்ள மௌனங்கள் மட்டுமே தூதாகின்றன தோழி .....