ப்ரியா raj- கருத்துகள்

நான் வழக்கமாக வாங்கும் கடைகள் நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சேரன் மற்றும் மெஜெஸ்டிக் . பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் இங்கு கிடைக்கும்

மிக அருமையான தெளிவான வார்த்தைகள் என்பதை விட புரிதலோடு கூடிய உணர்வின் வெளிப்பாடாய் இந்த கவிதை ஆழமாய் அதிசயிக்க வைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் அழகிய பல தமிழ் வார்த்தைகளை கேட்ட உணர்வு உள்ளத்தில் இதமாய் . நன்றி நண்பரே வாழ்த்துக்கள் பல .

உன்னதமான தாய்மையும் உயிரான அம்மாவும் அன்பாகவும் அழகாகவும் அதிசயிகின்ற கவிதை. தொடர்ந்து உங்கள் கவிதை தவழ்ந்து வர வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னையும் உன் அண்ணியாக நினைத்துக் கொள்.உன் அண்ணியின் அத்தனை வேதனைகளையும் நான் அனுபவித்திருக்கிறேன்.இது எதிருக்கும் நடக்க கூடாத கொடுமை.உன் அண்ணியை நீ நன்றாக பார்த்து கொள்.உன் அண்ணி மீது அதிகமாக பாசத்தையும்,நேசத்தையும் காண்பி.ஒரு போதும் உன் அண்ணியை யாரும் புண்படுத்தாமல் தயவுசெய்து பார்த்து கொள்.இனி ஒரு போதும் அவர்களை கலங்க விடாதே.கொடுமை படுத்துகின்ற தேவையற்ற சடங்குகளை முடிந்தால் எடுத்துக்கூறி தடுத்து நிறுத்து.

தங்களது கருத்துக்களை மனதார ஏற்கிறேன். என் ஒவ்வொரு படைப்பும் உங்கள் கருத்துக்களை உள்வாங்கியே இனி பிரதிபலிக்கும்.மிக்க நன்றி இனிய நண்பரே.

உண்மையான காதல் எப்போதுமே தோற்க்காது.அப்படி தோற்று போனால் அது காதலே கிடையாது. காதலனோ, காதலியோ பொய்யாகும் போது அவர்கள் தோற்று போகலாமே தவிர காதல் எப்போதும் தோற்காது.அப்படி ஒரு ஆண் பெண்ணிடமோ, பெண் ஆணிடமோ, தோற்று போயிருந்தாலோ, ஏமாற்றப்பட்டிருந்தாலோ நிச்சயம் அவர்களது மற்றொரு தரப்பு ஏமாற்றிய பாவம், நினைவு அவர்களை நிம்மதியா வாழ விடாது . (இது என்னுனைய தனிப்பட்ட கருத்தே தவிர யாரையாவது புண்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கேட்கிறேன்.)




அன்பாய், அழகாய், பண்பாய், பணிவாய்,உங்கள் கவிதை , வாழ்த்துக்கள்

பல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்

நல்ல செய்திகள் பல தர வாழ்த்துகிறேன்

உங்களுக்கு பிடித்த விசயங்களை அழகான உங்கள் மொழியில் எங்களிடம் பகிர
வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிடித்த விசயங்களை அழகான உங்கள் மொழியில் எங்களிடம் பகிர
வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிடித்த விசயங்களை அழகான உங்கள் மொழியில் எங்களிடம் பகிர
வாழ்த்துக்கள்.

உங்கள் தமிழ் மழை இனி ஆற்றை போல் பெருக்கெடுக்க வாழ்த்துகிறேன்

உணர்வுகள்
சத்தமாய் அல்ல
சங்கீதம்மாய்.....
வாழ்த்துக்கள் .

இந்த கவிதையின் வரிகள் என் வாழ்கை வரைபடத்தை திரை இட்டு காட்டுகிறது.இந்த வரிகளை படிக்கும் வேளையில் ஆதங்க பெரு மூச்சோடு துடிக்கின்றது பாதிக்க பட்ட என் இதயம். அழுது ரசிக்கிறேன் உங்கள் கவிதையை. உணர்வுகளை ஆழமாய் பிரதிபலிக்க வாழ்த்துகிறேன்

ஓடிக்கொண்டிருக்கிறது
முற்றுப்புள்ளியினை
தேடியப்படி
நிரப்பபடாத
சொல்லப்படாத
வீழ்ந்துக் கொண்டிருக்கும்
காத்துக்கொண்டிருகின்றன
என்னைப்போலவே


இந்த மாதிரி திருத்தும் செய்யவும்.
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்


ப்ரியா raj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே