sarathysaru- கருத்துகள்

மிக்க நன்றி அய்யா...

கண்ணில் நீர வரவழைக்கும் பிகரு வேணாண்ட நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதுண்ட..,.

சார் கண்டிப்பா செய்றேன்.... நானும் ஒரு ஏழை தான்...

ம் நல்ல இருக்கு

மிக்க நன்றி தோழா

yen ungalukku kanavu varatha... ha ha ha...

உண்மையான காதல் என்னைக்கும் தோற்கவும் கூடாது , பிரியவும் கூடாது. பிரிவை விட ஒரு பெரிய வலி எதுமே இல்லை. பிரிவை மட்டுமே யோசித்த அவர்கள். அதனால் ஏற்படும் வழியை அப்போது யோசிக்க மறந்து விட்டார்கள், பாவம் அந்த வலியை அந்த பெண் தற்போது உணர்கிறாள். பிரிவதற்கான வலியை மட்டும் யோசித்த அவர்கள் ஒன்று சேர்வதற்கான வழியையும் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்...
பிரிவின் வலியை உணர்ந்தவன் நான் ....


sarathysaru கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே