கைவண்ணம்

தன் வாழ்க்கையில் உள்ள
கவலையை மறந்து
மற்றவர்களுடைய கவலையை
மறக்க, மலர்ந்த ஏமாளி தான்
கோமாளி..!

-மோசெஸ் எபினெசர்

விக்னேஷ்வரன் இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே