விக்னேஷ்வரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்னேஷ்வரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 441 |
புள்ளி | : 14 |
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
என்னவள் மனதில் எண்ணுகிறவற்றை எண்ணியபடியே
..............................................................................
உன் கால் நகங்களும்
என் கணிணி எழுத்துச் சதுரமும்
ஒத்த அளவுதான்..
அது அடிக்கிறது தரையில்..
இது அடிக்கிறது திரையில்...
மாயப் பிசாசு
மந்திர நீரீல் தள்ளியதைப் போல
உந்துகிறது நினைவு உன் பக்கமே....
தடைகள் இல்லைதான்..
போன வருடம் இதே தேதியில், இதே போல், இன்னொருத்தி....
ஆறு மாதங்களுக்கு அவளே
அம்சமாய்த் தெரிந்தாள்..
ஏழாம் மாதம் ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
எட்டாம் மாதம் கோபக்காரி என்பதும்
கொஞ்சம் தெத்துப்பல் என்பதும் தெரிந்தது..
தேவதையாய்த் தெரிந்தது எப்படி என்று
தெரியாமல் திகைத்தது போன வாரம்..
..............................................................................
உன் கால் நகங்களும்
என் கணிணி எழுத்துச் சதுரமும்
ஒத்த அளவுதான்..
அது அடிக்கிறது தரையில்..
இது அடிக்கிறது திரையில்...
மாயப் பிசாசு
மந்திர நீரீல் தள்ளியதைப் போல
உந்துகிறது நினைவு உன் பக்கமே....
தடைகள் இல்லைதான்..
போன வருடம் இதே தேதியில், இதே போல், இன்னொருத்தி....
ஆறு மாதங்களுக்கு அவளே
அம்சமாய்த் தெரிந்தாள்..
ஏழாம் மாதம் ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
எட்டாம் மாதம் கோபக்காரி என்பதும்
கொஞ்சம் தெத்துப்பல் என்பதும் தெரிந்தது..
தேவதையாய்த் தெரிந்தது எப்படி என்று
தெரியாமல் திகைத்தது போன வாரம்..
காகிதமும் நனைகிறது
கவிதை எழுத மனமில்லை....
காரணம் ஏனோ தெரியவில்லை...
விரலும் சொல்ல மறுக்கிறது...
நினைவும் என்னை வெறுக்கிறது...
பேனா கூட அழுகிறது...
காகிதம் எல்லாம் நனைகிறது...
நனைந்த காகிதம் கேட்டகிறது....
கவலையில் கூட உன் கண்ணில் இருந்து கவிதை தானே சிந்தும்...
இன்று என்ன கண்ணீர் சிந்துகிறது என்று...?
த. சுரேஷ்.
............
ஆசை
உலகமே இயங்குவதற்கு முழு காரணமே ஆசை...
உலகம் அழிவதற்கும் அதே காரணமே ஆசை...
இருப்பவனுக்கு இருக்கவேண்டாமென்ற ஆசை...
இல்லாதவனுக்கு இருக்கவேண்டுமென்ற ஆசை...
நிற்பவனுக்கு நடக்க ஆசை...
நடப்பவனுக்கு பறக்க ஆசை...
விதைக்கு விருச்சமாக ஆசை...
விருச்சத்திற்கு விதையாக ஆசை...
மனிதனின் ஆசை தீராத ஆசை...
கடவுளின் ஆசை தீர்க்க முடியாத ஆசை...
ஆசையை அடக்கவே ஆசை கொள்கிறான்...
ஆசையை அடையவும் பேராசை கொள்கிறான்...
அன்பான ஆசை உள்ளத்தை ஆள்கிறது...
ஆபத்தான ஆசை உன்னையே அழிக்கிறது...
- த.சுரேஷ்
நிலவொளியில் என்னவளே
அடிப்பெண்ணே நீ மறைந்திருப்பது
என்னை காண்பதற்கா...
இல்லை
என்னை கண்டதற்கா...
எந்த இருளில் நீ மறைந்தாலும்
உன்னை தேடி பிடிப்பேன்
எந்தன் வெண்ணிலவே...
நீ வீசும் ஒளிக்காற்று மயக்கி
என்னை ஈர்க்கச் செய்யுதடி
எந்தன் முழுநிலவே...
உன்னை காதலிக்க என்ன தவம் செய்தேனோ எந்நிலவே...
உன்னை கரம்பிடிக்க என் ஆயுளையும் பரிசலிப்பேன் என்னுயிரே...
என்னுள் கோடி ஆசைகள் மலந்தாலும்
உந்தன் ஒர் ஆசைக்கு நீரூற்ற
மனம் தவியாய் தவிக்குதடி...
- த.சுரேஷ்.
எண்ணம் என்ற ஏட்டில் எழுத எண்ணிலடங்கா எண்ணங்கள்...
இருந்தும் ஏனோ எழுத மறுக்கிறது என் எழுத்தாணி..!
?
இங்கே மன்னிக்க முடியா தவறுகள் இல்லை…
மன்னிக்க மனமில்லா தவறுகள் வேண்டுமானால் இருக்கலாம்..!
பூக்களே பொறாமை கொள்ளும் அழகு தேவதையே, எனக்கு நீ எப்போது தரிசனம் தருவாய், என் வீ்ட்டு ரோஜா மலரின் ஆணவத்தை அடக்க.
இப்படிக்கு காத்திருப்புடன் உன்னவன்…