விக்னேஷ்வரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்வரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2018
பார்த்தவர்கள்:  441
புள்ளி:  14

என் படைப்புகள்
விக்னேஷ்வரன் செய்திகள்

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm

என்னவள் மனதில் எண்ணுகிறவற்றை எண்ணியபடியே 

எழுதி அனுப்ப  எழுத்தாணி தேடிக்கொண்டிருக்கிறாள் சில யுகங்களாக...

காத்திருப்புடன் உன்னவன் :-)  

மேலும்

..............................................................................

உன் கால் நகங்களும்
என் கணிணி எழுத்துச் சதுரமும்
ஒத்த அளவுதான்..

அது அடிக்கிறது தரையில்..
இது அடிக்கிறது திரையில்...

மாயப் பிசாசு
மந்திர நீரீல் தள்ளியதைப் போல
உந்துகிறது நினைவு உன் பக்கமே....

தடைகள் இல்லைதான்..

போன வருடம் இதே தேதியில், இதே போல், இன்னொருத்தி....
ஆறு மாதங்களுக்கு அவளே
அம்சமாய்த் தெரிந்தாள்..
ஏழாம் மாதம் ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
எட்டாம் மாதம் கோபக்காரி என்பதும்
கொஞ்சம் தெத்துப்பல் என்பதும் தெரிந்தது..

தேவதையாய்த் தெரிந்தது எப்படி என்று
தெரியாமல் திகைத்தது போன வாரம்..

மேலும்

மிக்க நன்றி நண்பரே. 13-Jun-2019 10:59 am
வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. 13-Jun-2019 10:58 am
காதலில் பூச்சுபிம்பங்களின் ஈர்ப்பு மாறிக் கொண்டு தான் இருக்கும் , நெஞ்சில் குடிவராத வரை ,,,, 08-Jun-2019 11:59 am
படித்தேன் பகிர்ந்தேன் நவீன இலக்கிய படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் நம் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் ----------- ஒரு கோணத்தில் இளம்பெண்ணாகவும், தலை சாய்த்து கீழாகப் பார்த்தால் பாட்டியாகவும் தெரியும். ஓவியமும் போற்றுதற்குரிய அரிய படைப்பு 07-Jun-2019 9:24 pm
விக்னேஷ்வரன் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2018 12:47 pm

..............................................................................

உன் கால் நகங்களும்
என் கணிணி எழுத்துச் சதுரமும்
ஒத்த அளவுதான்..

அது அடிக்கிறது தரையில்..
இது அடிக்கிறது திரையில்...

மாயப் பிசாசு
மந்திர நீரீல் தள்ளியதைப் போல
உந்துகிறது நினைவு உன் பக்கமே....

தடைகள் இல்லைதான்..

போன வருடம் இதே தேதியில், இதே போல், இன்னொருத்தி....
ஆறு மாதங்களுக்கு அவளே
அம்சமாய்த் தெரிந்தாள்..
ஏழாம் மாதம் ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
எட்டாம் மாதம் கோபக்காரி என்பதும்
கொஞ்சம் தெத்துப்பல் என்பதும் தெரிந்தது..

தேவதையாய்த் தெரிந்தது எப்படி என்று
தெரியாமல் திகைத்தது போன வாரம்..

மேலும்

மிக்க நன்றி நண்பரே. 13-Jun-2019 10:59 am
வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. 13-Jun-2019 10:58 am
காதலில் பூச்சுபிம்பங்களின் ஈர்ப்பு மாறிக் கொண்டு தான் இருக்கும் , நெஞ்சில் குடிவராத வரை ,,,, 08-Jun-2019 11:59 am
படித்தேன் பகிர்ந்தேன் நவீன இலக்கிய படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் நம் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் ----------- ஒரு கோணத்தில் இளம்பெண்ணாகவும், தலை சாய்த்து கீழாகப் பார்த்தால் பாட்டியாகவும் தெரியும். ஓவியமும் போற்றுதற்குரிய அரிய படைப்பு 07-Jun-2019 9:24 pm
விக்னேஷ்வரன் - த-சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2018 6:30 pm

காகிதமும் நனைகிறது


கவிதை எழுத மனமில்லை....

காரணம் ஏனோ தெரியவில்லை...

விரலும் சொல்ல மறுக்கிறது...

நினைவும் என்னை வெறுக்கிறது...

பேனா கூட அழுகிறது...

காகிதம் எல்லாம் நனைகிறது...

நனைந்த காகிதம் கேட்டகிறது....

கவலையில் கூட உன் கண்ணில் இருந்து கவிதை தானே சிந்தும்...

இன்று என்ன கண்ணீர் சிந்துகிறது என்று...?

த. சுரேஷ்.

மேலும்

நன்றி 05-Sep-2018 6:24 am
அருமை சகா... 04-Sep-2018 8:21 pm
நன்றி 02-Sep-2018 5:04 pm
நன்றி 02-Sep-2018 5:03 pm
விக்னேஷ்வரன் - முகவியரசன் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 1:09 pm

............

மேலும்

அந்த புன்னகை கனவில் மட்டுமே மாயம் செய்து போனது. so sad...... 28-Jul-2018 11:46 am
அந்த விழிகள் பேசிய வார்த்தைகள் புன்னகையுடன் இணைகிறது 26-Jul-2018 1:23 pm
விக்னேஷ்வரன் - Nandhini அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2018 10:36 pm

இயற்கை கோவம் கொண்டால் மனிதன் அழத்தான் வேண்டும் !

மேலும்

விக்னேஷ்வரன் - த-சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2018 9:29 pm

ஆசை


உலகமே இயங்குவதற்கு முழு காரணமே ஆசை...
உலகம் அழிவதற்கும் அதே காரணமே ஆசை...

இருப்பவனுக்கு இருக்கவேண்டாமென்ற ஆசை...
இல்லாதவனுக்கு இருக்கவேண்டுமென்ற ஆசை...

நிற்பவனுக்கு நடக்க ஆசை...
நடப்பவனுக்கு பறக்க ஆசை...

விதைக்கு விருச்சமாக ஆசை...
விருச்சத்திற்கு விதையாக ஆசை...

மனிதனின் ஆசை தீராத ஆசை...
கடவுளின் ஆசை தீர்க்க முடியாத ஆசை...

ஆசையை அடக்கவே ஆசை கொள்கிறான்...
ஆசையை அடையவும் பேராசை கொள்கிறான்...

அன்பான ஆசை உள்ளத்தை ஆள்கிறது...
ஆபத்தான ஆசை உன்னையே அழிக்கிறது...



- த.சுரேஷ்

மேலும்

ஆசை இல்லாத உயிர்களே இல்லை ... உனக்கொரு ஆசை கவிதை எழுத .. எங்களுக்கு ஒரு ஆசை உன் கவிதையை ரசிக்க .. வாழ்த்துக்கள் நட்பே .. 05-May-2018 12:33 pm
ஆம் எங்கும் எதிலும் ஆசை தான் சகா .... 03-May-2018 2:22 pm
வாழ்த்துகள் அருமை.. 30-Apr-2018 9:46 pm
விக்னேஷ்வரன் - த-சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2018 2:28 am

நிலவொளியில் என்னவளே


அடிப்பெண்ணே நீ மறைந்திருப்பது
என்னை காண்பதற்கா...
இல்லை
என்னை கண்டதற்கா...

எந்த இருளில் நீ மறைந்தாலும்
உன்னை தேடி பிடிப்பேன்
எந்தன் வெண்ணிலவே...

நீ வீசும் ஒளிக்காற்று மயக்கி
என்னை ஈர்க்கச் செய்யுதடி
எந்தன் முழுநிலவே...

உன்னை காதலிக்க என்ன தவம் செய்தேனோ எந்நிலவே...

உன்னை கரம்பிடிக்க என் ஆயுளையும் பரிசலிப்பேன் என்னுயிரே...

என்னுள் கோடி ஆசைகள் மலந்தாலும்
உந்தன் ஒர் ஆசைக்கு நீரூற்ற
மனம் தவியாய் தவிக்குதடி...



- த.சுரேஷ்.

மேலும்

அருமை சகா 03-May-2018 2:18 pm

எண்ணம் என்ற ஏட்டில் எழுத எண்ணிலடங்கா எண்ணங்கள்...

இருந்தும் ஏனோ எழுத மறுக்கிறது என் எழுத்தாணி..!

?

மேலும்

விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2018 12:55 pm

இங்கே மன்னிக்க முடியா தவறுகள் இல்லை…

மன்னிக்க மனமில்லா தவறுகள் வேண்டுமானால் இருக்கலாம்..!

மேலும்

விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 9:17 am

பூக்களே பொறாமை கொள்ளும் அழகு தேவதையே, எனக்கு நீ எப்போது தரிசனம் தருவாய், என் வீ்ட்டு ரோஜா மலரின் ஆணவத்தை அடக்க.
இப்படிக்கு காத்திருப்புடன் உன்னவன்…

மேலும்

காத்திருப்புக்கள் யாவும் வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் பள்ளியறைகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

துளசிதரன்

திருப்பூர்
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

மணிகண்டன் மகாலிங்கம்

மணிகண்டன் மகாலிங்கம்

கணக்கன்குப்பம்,செஞ்சி.
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே