எட்டா கனி
மரத்தின் பயனை
அறியா மக்கள்
மண்ணில் இருக்கும் வரை
மழை என்பது
எட்டா கனி
கோவை உதயன்
மரத்தின் பயனை
அறியா மக்கள்
மண்ணில் இருக்கும் வரை
மழை என்பது
எட்டா கனி
கோவை உதயன்