ஒன்று தெரியுமா ...?

ஒன்று தெரியுமா ...?
அரி + சிவன் = அரிசி ..
எனவே ஒவ்வொரு சோறும் கடவுள் ...
உணவை வீணாக்காதீர்..
அது கடவுளை அவமதிப்பதற்கு சமன்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (24-Apr-13, 4:25 pm)
பார்வை : 119

மேலே