கை ஓங்கியது...

கடவுளின் படைப்பு
மனிதன்..
மனிதனின் படைப்பு
பணம்..
இதுதான் இப்போது
இருவரையும் ஆட்டிப்படைப்பது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-May-13, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே