பேரமைதி

நான் நினைப்பது நடப்பதில்லை.என்ற போது நினைப்பதையே விட்டு விட்டேன்
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்றாகும் பொது
நினைபதினால் ஏதும் நடக்காது .என்று நிலை வரும் போது
நினைப்பதை மறந்து நடப்பதையே நினைத்தால்
அமைதி ஒன்றுமில்லை என்று அன்று கவிஞன் சொன்னான்
எதையும் நினையாமல் இருந்தால்
பேரமைதி உண்டாகும் என்று நான் பாடுகிறேன்
.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Jul-13, 8:15 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 50

மேலே