துடிப்பாக துடிப்பதே நீதான் என தெரியாமல்....


கண்ணுக்கு கருவிழியாய்

இருப்பேன் என்கிறாய்....

என் இதயத்தில் துடிப்பாக துடிப்பதே

நீதான் என தெரியாமல்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Dec-10, 8:49 am)
பார்வை : 377

மேலே