மனசெல்லாம் அன்பே நீ...

என் தேடல்களில் தொலைந்தவள் நீ..
இழப்புகளில் கிடைத்தவள் நீ..
என் மொழிகளில் மௌனம் நீ..
அமைதியில் கூச்சல் நீ..
என் விடியல்களில் அஸ்தமனம் நீ..
இரவுகளில் உதயம் நீ..
மழையில்லா சாரல் நீ..
மனசெல்லாம் அன்பே நீ...!

எழுதியவர் : shakthiG (28-Aug-13, 3:56 pm)
பார்வை : 156

மேலே