ஈழ தேசம்

இணையில்லா உலகத்தில் இளைப்பாற
இடம் கொடுத்தோம்..!!!
இன்று எம் ஈழக் கற்றை
சுவாசிக்க எமக்கு உரிமையில்லையாம்.!!!
எம் உறவுகள் பல இருந்தும்
எமக்கு கல்லரையில் கூட இடமில்லையாம்...!!!
கொத்து கொத்தாய் எம்இனம் அழிந்தும்
இரக்கமில்லா மிருகங்கள் எம் பினகுவியல்களின்மீது
அரசியல் செய்கின்றது..!!!
நாங்கள் அழிந்தாலும் நம் உண்மையான
போராட்டம் அழியாது ..!!!
ஒவ்வொரு தமிழன் இருக்கும்வரை எம்மினத்தை
இழிவுபடுத்தவோ, ஈழம் அமைவதை தடுக்கவோ முடியாது..!!!
எம்மை மதிக்கவிட்டலும் பரவாயில்லை எம்
உணர்வை மிதிக்க வேண்டாம்...!!!
ஈழம் ஒன்றே எமது இலக்கு...அதில்
உயிர்பிரிவது எமது பெருமை..!!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..!!!
ஈழக் கடவுள் அண்ணனின் தம்பிகளில் ஒருவன், ஈழத் தாயின் அன்பு மகன்..!!!
-உங்களில் ஒருவன் அன்பு பார்தீ..!!!