எழுத்து
தமிழால் தமிழர்களை இணைக்கும்
எழுத்து இணையமே
உன்னால் கண்டு கொண்டேன்
தமிழனின் எண்ணங்களை
காதல் கவிதைகள் வடித்தேன்
பலரும் பார்த்தனர் மதிப்பெண் இல்லை
தாயையும் நண்பனையும் தேசத்தையும்
எழுத்துக்களில் தொட்டேன் குவிந்தது மதிப்பெண்
தமிழா நீ
மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமை இல்லை
கண்டுகொண்டேன் தமிழா
உன் எண்ணங்களின் ஓட் டத்தை
பெரும் உவகை அடைகிறேன்
நானும் தமிழனாய் பிறந் தத்தில்