முற்று பெறாத கவிதை

நான் முப்பொழுதும்
எழுதுகோலுடன்
நீ முற்றுபெறாத
கவிதையாய்
எனக்குள்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jan-11, 10:26 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 361

மேலே