என் இனிய அன்னையே...
தவறுகள் நான் செய்த போதும்
நீ என்னை காலால் கூட புறந்தள்ளு...
நான் இறந்து விட மாட்டேன்
ஆனால் பேசாமல் என்னை கொன்றுவிடாதே
என் இனிய அன்னையே...
தவறுகள் நான் செய்த போதும்
நீ என்னை காலால் கூட புறந்தள்ளு...
நான் இறந்து விட மாட்டேன்
ஆனால் பேசாமல் என்னை கொன்றுவிடாதே
என் இனிய அன்னையே...