பூட்டிய இதயக் கதவு...!!!

என்றைக்காவது நீ
வருயாய் என்றுதான்
என் வீட்டு
வாசல்கதவை
திறந்தே வைத்திருந்தேன்!
நீயும் வந்தாய்...!
பூட்டிய
இதயக்கதவை
இன்னும் திறக்காமல்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (17-Jan-11, 4:10 pm)
பார்வை : 361

மேலே