முரண்பாடு
தான் வளர்க்கும்
விலங்கினங்களில் பெண்
பிறந்தால்
மகிழ்ச்சி அடையும்
மனிதன்
தனக்கு பெண்
பிறந்தால் மட்டும்
ஏனோ
வருத்தப்படுகிறான்.
தான் வளர்க்கும்
விலங்கினங்களில் பெண்
பிறந்தால்
மகிழ்ச்சி அடையும்
மனிதன்
தனக்கு பெண்
பிறந்தால் மட்டும்
ஏனோ
வருத்தப்படுகிறான்.