ஆதலால் பக்தி செய்வோம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண்டவன் அகத்தில் நுழைந்தால்
அகர் பத்தி வாசம் நமது ஸ்வாசம்.....!
ஆங்கார இன்னல்கள் வஞ்சம்...........!
அனைத்தும் ஆகுமே துவம்சம்.........!
ஆனந்தித்தே தழைக்கும் வம்சம்.......!
ஆதலால் பக்தி செய்வோம்....!
ஆண்டவன் அகத்தில் நுழைந்தால்
அகர் பத்தி வாசம் நமது ஸ்வாசம்.....!
ஆங்கார இன்னல்கள் வஞ்சம்...........!
அனைத்தும் ஆகுமே துவம்சம்.........!
ஆனந்தித்தே தழைக்கும் வம்சம்.......!
ஆதலால் பக்தி செய்வோம்....!