யாருக்காக
இளகியமனதுதான்
இவளுக்கு,
சீரியல் நாயகிகளின்
சிரமத்திற்கெல்லாம்
சிந்துகிறாளே கண்ணீர்..
கணவனுக்காக-
இல்லை,
எப்படியும்
இப்போது கிடைக்காது
சாப்பாடு...!
இளகியமனதுதான்
இவளுக்கு,
சீரியல் நாயகிகளின்
சிரமத்திற்கெல்லாம்
சிந்துகிறாளே கண்ணீர்..
கணவனுக்காக-
இல்லை,
எப்படியும்
இப்போது கிடைக்காது
சாப்பாடு...!