அற்புத் தருணம்ஹைக்கூ

அற்புத் தருணம்[ஹைக்கூ]

இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Mar-14, 12:00 pm)
பார்வை : 91

மேலே