இதயம் கவிதை 02
உன்னை நினைத்து என்
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!
என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!
உன்னை நினைத்து என்
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!
என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!