பிறவி

உன் கவியைபடிக்க
இரு
கண்கள்போதாது
உன் குரலை
கேட்க
இரு செவி கள்போதாதுஉன் கரம் பற்ற
இரு கைகள் போதாது..!!

அது போல்
உன்னுடன் வாழ
இப்பிறவிபோதாது..!!

எழுதியவர் : அருண் (7-Jul-14, 1:38 am)
Tanglish : piravi
பார்வை : 146

மேலே