சில்லுனு ஒரு மழை

நீலவானம்
இதை கருமேகங்கள் அன்போடு பார்க்க
கருமேகங்களின் அன்புக்கு மின்னல்கள் ஏங்க
மின்னல்களின் அன்பை இடிகள் உணர
இடிகள் போடும் மேலதாளங்களின் ஸ்வர்ணம் கேட்டு
மணப்பெண் மனம் துள்ளுவதுபோல
மழைத்துளி துள்ளிகுதித்து வந்து என்னை நேசிக்கும்
மழை துழிகளாக அல்ல.......!
காதல் துளிகளாக...........!

எழுதியவர் : sanjana (22-Aug-14, 3:56 pm)
சேர்த்தது : gokila
பார்வை : 500

மேலே