அம்மா -கடுகு கவிதை

யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!

அம்மா
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (8-Sep-14, 10:57 am)
பார்வை : 92

மேலே