வார்த்தை

வார்த்தை !

வார்த்தையால் மனிதனும்
மனிதனால் வார்த்தையும்
இருமுறை நோய் உறுகின்றனர் !
ஒன்று கோவப்படும்போது !
மற்றொன்று காயப்படும்போது !


பா. விக்னேஷ்

எழுதியவர் : பா. vignesh (19-Oct-14, 6:12 pm)
சேர்த்தது : vignesh
Tanglish : vaarthai
பார்வை : 69

மேலே