இதயத்தை தருவாயா.....!
காதலாய் நீ பார்த்த
போதெல்லாம் உன் விழியில்
விழுந்து உயிரில் கலந்தேன்
உணர்வில் மெல்ல வருடிய
உன் இமைகளின் தாக்கம்
மெல்லியதாய் கேட்டது என்னிடம்
உன் இதயத்தை தருவாயா.....! என்று
காதலாய் நீ பார்த்த
போதெல்லாம் உன் விழியில்
விழுந்து உயிரில் கலந்தேன்
உணர்வில் மெல்ல வருடிய
உன் இமைகளின் தாக்கம்
மெல்லியதாய் கேட்டது என்னிடம்
உன் இதயத்தை தருவாயா.....! என்று