நேர்மறை

எப்போதெல்லாம்
இந்த உலகம் உன்னை
வேண்டாம் என்று
உதறி விடுகிறதோ
அப்போது நினைத்துக்கொள்
நீ எதையோ
சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று
மனம் தளராமல்
அன்புடன்
ஏனோக் நெஹும்
எப்போதெல்லாம்
இந்த உலகம் உன்னை
வேண்டாம் என்று
உதறி விடுகிறதோ
அப்போது நினைத்துக்கொள்
நீ எதையோ
சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று
மனம் தளராமல்
அன்புடன்
ஏனோக் நெஹும்