மனிதம் வேண்டும்

சதா குண்டு சத்தமும் அழுகுரலும் கேட்கும்
இதயம்கூட ஈரத்துடன் இருக்கிறது
அங்கே எல்லையில்......

கண்ணெதிரே பசிக்கு பிச்சைகேட்கும்
பெண்மையை இழிவுபடுத்தி
ஈனத்தனமாய் நடத்துகிறது
சில மானிடம் இங்கே
மனிதமே இல்லாமல்....

ரேவதி.......

எழுதியவர் : ரேவதி (17-Mar-15, 3:40 pm)
Tanglish : manitham vENtum
பார்வை : 91

மேலே