நீ ஒரு கள்ளி
![](https://eluthu.com/images/loading.gif)
பனி உருகி
நதி ஆகி
கடல் சேர்வது உண்மையெனில்
நான் உருகி
காதல் நதியாகி
உன்னில் சேர்ந்தபின்பும் - நீ
பாலைவனமாக இருக்கிறாய் என்றால்,
நீ ஒரு கள்ளிதான்...........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
பனி உருகி
நதி ஆகி
கடல் சேர்வது உண்மையெனில்
நான் உருகி
காதல் நதியாகி
உன்னில் சேர்ந்தபின்பும் - நீ
பாலைவனமாக இருக்கிறாய் என்றால்,
நீ ஒரு கள்ளிதான்...........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்