எந்தன் மனம்...

முகில் மூடிமறைத்த
வானம் போல்...

சிறகு ஒடிந்த
பறவை போல்...

சுனாமி சிதைத்த
கடல்கறை போல்...

மந்தையில் வழி தவறிய
ஆடு போல்...

தவித்து...
சிதறிப்போய்...
கிடக்கின்றதெந்தன் மனம்...

தாங்கி பிடிக்க தோள்
தருமா நட்பென்றெண்ணி...

எழுதியவர் : இவன் (5-Jun-11, 9:12 pm)
Tanglish : yenthan manam
பார்வை : 456

மேலே