பாடலே நீ வந்துவிடு --2

பாடலே நீ வந்துவிடு -- 2
*************************************************

ஓவியத்தில் பிழையிருக்க காவியம்தான் பழுதுறுமோ
பாட்டியக்கம் நிறுத்திவைத்து பாவியாகத் துணிந்தேனே
பாயிரங்கள் இவன் ஈய நீயிரங்கக் கூடாதோ
நாட்டியங்க நாயகனே நடராசா மனமிரங்கு

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Nov-15, 7:56 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 50

மேலே