அழுகைகைகள்


நான் பிறக்கையில் அழுதேன் தாய் பாலுக்காக

வளர்கையில் அழுதேன் காசுக்காக

பள்ளிக்கு செல்லுபோது அழுதேன் பரிட்சைக்காக

கண்ணே பருவம் வந்த பொது அழுகின்றேன்

காதலியே உனக்காக

எழுதியவர் : rudhran (7-Jul-10, 2:19 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 525

மேலே