அன்புவுரை ஒன்பது

இலக்கியம் பயில்.
கலாச்சாரம் கற்று தருவது
கலை.
கலைகளில் தலையாயது
இலக்கியம்.
எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இராமாயணம்
எப்படி வாழ கூடாது என்பதற்காக மகாபாரதம்
மத ஒற்றுமை தரும் சிலம்பு
மருத்துவம் தரும் சிந்தாமணி
ஏராளம் ஏராளம்
இலக்கியம் பயில் மாணவனே
பின் குறிப்பு
உனக்கு புரியவில்லை என்பதற்காக உண்மை
இலக்கியங்களை பொய் என்று புறம் தள்ளாதே .....

எழுதியவர் : Athirstam (8-Dec-15, 12:49 pm)
சேர்த்தது : அழகி
பார்வை : 70

புதிய படைப்புகள்

மேலே