மானம் காக்க

கண்ணிலே ஏக்கம்
கையிலே காகிதம்
பொறு க்கி பொறு க்கி
கை நோக
உண் ண உணவில்லை
உடுத்த உடையில்லை
உடம்பை மூட
ஒரு சிறு துணி
மானம் காக்க
என்று கொள்வோம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Jan-16, 12:53 pm)
பார்வை : 71

மேலே