மனிதரில் ரெண்டே ரகம்

இயல்பாய் இருப்பதும்
அலட்டிக்கொள்ளாமல் வாழ்வதும்
ஒரு ரகம்.!

எதற்கெடுத்தாலும் கடுப்பாவதும்
அவசரப்படுவதும் கோபப்படுவதும்
இன்னொரு ரகம்..!

காரணமே இல்லாமல்
சோகமாக இருப்பது
ஒரு சாபம்..

காரணமே இல்லாமல்
மகிழ்ச்சியாய் இருப்பது
ஒரு வரம்...

எழுதியவர் : செல்வமணி (14-Apr-16, 9:36 pm)
பார்வை : 162

மேலே