நிலவு

இரவெல்லாம் .......
யாரையோ தேடி
அலைந்துவிட்டு
தேடினவன் கிடைக்காததால்
திரும்பி சென்றுவிட்டாயோ ?

எழுதியவர் : இரா .மாயா (17-Nov-16, 12:55 pm)
சேர்த்தது : மன்னை மாயா
பார்வை : 83

மேலே