மௌனமே சம்மதமா
மௌனம் காக்கும் முழுநிலவே
முன்பணியாய் உனைபார்க்க
உன் கண்கள் எனை ஈர்க்க
பேசாமல் சொல்வதென்ன...
என் மனம் உனை தொடர
உன் மௌனம் எனைப்்பிளக்கும்
நேரமென்ன
உன் நெஞ்சம் எனைதாக்கும்
சூழல் என்ன....
உன் மௌனம் கொல்லும் வேளை
என் இதயம் நிற்க்கும் பாரடி
மௌன மொழி நானறியேன்
காதல் மொழி பேசடி...
மௌனமே இல்லையடி
உள்சூழலில்
நம் இதயம்
பேசுமடி மௌனமொழியினில்
மௌனம் எங்கே சொல்லிவிடு
மௌனம் அதை தொலைத்துவிடு
மௌனமே அவள் செவிதொடு
மௌனமே சம்மதமா சொல்லிவிடு.